இலங்கை சென்று மீண்டும் பிரான்ஸ் திரும்பிய குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் றக்கா ரோட் பகுதியைச் சொந்த இடமாக கொண்ட இளம் குடும்பஸ்தர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- Advertisement -
செல்வரட்ணம் சென்சிலி வயது 43 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் , இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிரான்ஸ்: நிறுத்தப்பட்டுள்ள முக்கிய சேவை; தமிழர்கள் கவனிக்கவும்!
- பிரான்ஸ்:புற்றுநோய் அபாயம்; புல தமிழர்கள் தவிர்க்க வேண்டிய உணவு!
- பிரான்ஸ்: CAF உதவித்தொகைகள்; முக்கிய அறிவிப்பு!
- பிரான்சில் புதிய செயலி: அனைத்து ஆவணங்களும் ஸ்மார்ட்போனில்
- பிரான்சில் வினையான விளையாட்டு! சிறுவன் பலி! நால்வர் படுகாயம்!
- Advertisement -