பாரிசில் யாழ் பல்கலைகழக பொன் விழா!
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்ழா பரிஸ் நகரில், பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்வரும் யூன் மாதம் 08ஆம் திகதி, பரிஸ் இன் புற நகர் பகுதியான Villeneuve Saint- Georges எனும்...
பாரிஸில் கடத்தப்பட்ட தந்தை! மகனிடம் கப்பம்!
பாரிஸில் cryptocurrency தொழில்முனைவரின் தந்தை கடத்தல்: விரல் வெட்டப்பட்டு மீட்பு
France-ஐச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் வியாழக்கிழமை Paris-இல் கடத்தப்பட்டு, சனிக்கிழமை Essonne மாகாணத்தின் Palaiseau-வில் காவல்துறை நடவடிக்கையால் மீட்கப்பட்டார்....
கனடா,Toronto: வேகமாக பரவும் தொற்று!எச்சரிக்கை!
Toronto, Canada பொது சுகாதார எச்சரிக்கைகள்
Toronto Public Health, downtown Toronto இல் உள்ள Ripley’s Aquarium இல் ஏற்பட்ட சாத்தியமானதட்டம்மை (measles) தொற்று குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், Health Canada, Seasonique என்ற birth control மாத்திரைகளின் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் மாத்திரைகள் இல்லாததால், அவற்றை நாடு முழுவதும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள்உடனடியாக தங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சுகாதார எச்சரிக்கைகள் Toronto மற்றும் Greater Toronto Area (GTA) மக்களுக்கு மிகவும்முக்கியமானவை. தட்டம்மை ஒரு தொற்று நோயாகும், இது குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். Seasonique மாத்திரைகளின் திரும்பப் பெறுதல், கருத்தடை முறைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு மாற்று வழிகளைத் தேட வேண்டிய தேவையைஉருவாக்கியுள்ளது. Toronto Public Health மற்றும் Health Canada ஆகியவை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
Toronto மற்றும் Greater Toronto Area மக்களுக்கு, தட்டம்மை வெளிப்பாடு மற்றும் மருந்து திரும்பப் பெறுதல்போன்ற பொது சுகாதார எச்சரிக்கைகளின் மத்தியில், நம்பகமான health insurance Canada பெறுவதுஅவசியமாகும். விரிவான health insurance...
இன்று பாரிசை திடீரென தாக்கிய பனிபுயல்! சேத விபரம்!
பாரிஸை தாக்கிய ஆலங்கட்டி புயல்: காரணங்கள்
மே 3, 2025 மாலை 4 மணியளவில், Paris மற்றும் Boulogne, Bagnolet, Nogent-sur-Marne, Montmartre பகுதிகள் கடுமையான ஆலங்கட்டி புயலால் பாதிக்கப்பட்டன. Nogent-sur-Marne (Val-de-Marne) இல் சேதங்கள் காணப்பட்டன, மேலும் Montmartre (XVIIIth...
பாரிஸில் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்!
பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.
கோடிகளில் புரளும் பிரான்ஸ் தமிழ் ஏஜென்சிகள்!
பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
பிரான்ஸ்: வீடு கனவை எப்படி நிறைவேற்றலாம்?
உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு பணம் வீடு வாங்க நீங்க வரி இல்லாமல் கொடுக்க முடியும்..?
ரியல் எஸ்டேட் சொந்த வீடு வாங்குவதற்கு எனது பிள்ளையின் தனிப்பட்ட பங்களிப்பைக் கட்ட நான் பணம்கொடுத்தால், வரி செலுத்தாமல் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்? இந்த கேள்வி பிரான்ஸில் பலபெற்றோர்களுக்கு உள்ள ஒரு கேள்வியாகும்.
முதலாவது பண நன்கொடை, அதிகபட்சம் 31,865 யூரோக்கள். "உங்கள் சந்ததியினருக்கும்குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும். கொடுப்பவர் 80 வயதுக்கு உட்பட்டவராகவும், பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்
இந்த நன்கொடை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.இந்த தொகையை தந்தையும் தாயும்கொடுக்கலாம், எனவே இது தொகையை இரண்டால் பெருக்குகிறது. இந்த தொகை மொத்த வரி விலக்குமூலம் பயனடைகிறது. இது ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்
இந்தத் தொகை பணமாக வழங்கப்படலாம், அசையும் சொத்து (கார், நகைகள்...), ரியல் எஸ்டேட் மற்றும்பத்திரங்கள் (பங்குகள், பங்குகள்...) ஆகியவற்றிலும் கொடுக்கப்படலாம். "ஒவ்வொரு பெற்றோரும் ஒருகுழந்தைக்கு 100,000 யூரோக்கள் வரை நன்கொடை கட்டணம் செலுத்தாமல் கொடுக்கலாம்.
எனவே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு 200,000 யூரோக்களை உரிமைகளில் இருந்து விலக்குஅளிக்கலாம். இந்த 100,000 யூரோக்கள் குறைப்பு ஒன்று அல்லது பல முறை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, முதல் நன்கொடையின் போது குறைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாவிட்டால், இன்னும் 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பிரான்ஸ் வரிஇணையதளம் நினைவுபடுத்துகிறது.
ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து 200,000 யூரோக்கள் (100,000 x2) மற்றும் 127,460 யூரோக்கள்(31,865 x 4) அவரது நான்கு தாத்தா பாட்டிகளிடமிருந்து ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் நன்கொடை உரிமைஇல்லாமல் பெறலாம்...
பிரான்ஸில் திருமணத்தை பாதியில் நிறுத்திய தமிழ் மணமகள்!
பிரான்ஸில் மணமகன் கறுப்பாக இருப்பதாக கூறி சம்பந்த கலப்புடன் திருமணத்தை நிறுத்தி தமிழ் மணமகள்! முழுமையான சம்பவம் வீடியோவில் உண்டு..
https://youtu.be/sTBmQxgWK-Y
பிரான்ஸில் 5000€ கிளினீங் ஒப்பந்த வேலை! தமிழர்கள் முந்துங்கள்!
நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா...
அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்...
இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்....
"Agent de Propreté " என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்
https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036

ஒப்பந்தத்தில் இங்கே வேலைசெய்து ஒப்பந்தம் முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்...
இங்கே அழுத்தவும் முகவரியைக்காண
https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/
முகவரி
https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/
பிரான்ஸில் அடிக்கடி இசைநிகழ்ச்சி! விடப்பட்ட சந்தேகம்!
பிரான்ஸ் தமிழர்களிடமிருந்து புலிகளுக்காக சேர்க்கப்பட்ட பெருந்தொகை படத்தை வெள்ளையாக்கும்நோக்கிலேயே அண்மையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதாக விமர்சனம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது.
இறுதி போரில் மக்களிடமிருந்து அதிகமான பணம் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாகவும்,அவை குறிப்பிட்டகாலம் வெளியில் எடுக்கப்படாமல் வைத்திருந்துவிட்டு தற்போது அவற்றை எடுத்து வெள்ளையாக்கி வருவதாகசொல்லப்படுகின்றது..
பிரான்ஸ் மக்களின் வெள்ளை பணத்தை , பதுக்கி கறுப்பாக்கிவிட்டு தற்போது மீண்டும் அவர்களை வைத்துவெள்ளையாக்கி வருவதாக சில அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எமது கருத்து: இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் யாரும் எதையும் பேச சொல்ல முடியும்.எந்தஆம்பிளையை மடக்கிறது என்றாலும் கடைசில சமூகத்தில் இருக்கிற "பெண் பலவீனம்" என்ற பதத்தை போல , இப்ப எது என்றாலும் இயக்க காசு என்ற ஓரு பல்லவி விடாமல் பாட ஒவ்வொரு நாட்டில் ஆட்கள்இருக்கிறார்கள்.
ஆனாலும் காலம் சரியானதை நிருபிக்கும்வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்..