Kuruvi

204 Articles written
கனடா

கனடா தேர்தல் லிபரல் வெற்றி! கடுப்பான ட்ரம்ப்!

செய்தி: கனடா தேர்தல் முடிவுகள் மற்றும் டிரம்பின் அறிவிப்பு ஒட்டாவா, ஏப்ரல் 29, 2025: கனடாவில் நடைபெற்ற மத்திய தேர்தலில் மார்க் கார்னியின் தலைமையிலானலிபரல் கட்சி அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த தேர்தல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக்க வேண்டும் என்ற அவரதுஅச்சுறுத்தல்களால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.. தேர்தல் முடிவுகள் -   (CBC) தகவலின்படி, லிபரல் கட்சி 165 இடங்களில் வெற்றி பெற்று  முன்னிலை வகிக்கிறது, ஆனால் முழுபெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்களைப் பெறவில்லை. இதனால், கார்னி தலைமையிலான அரசுசிறுபான்மை அரசாக ஆட்சி செய்ய வேண்டியிருக்கும். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியவ்ரே தனது கார்ல்டன் தொகுதியில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நியூடெமாக்ரடிக் கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங் தனது தொகுதியை இழந்து, தலைவர் பதவியில் இருந்துவிலகுவதாக அறிவித்தார். டிரம்பின் தலையீடு மற்றும் கார்னியின் பதில் தேர்தல் நாளன்று, டிரம்ப் சமூக ஊடகத்தில், கனடா அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாறினால் வரி விலக்கு, இராணுவ பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெறும் என பதிவிட்டார். இதற்கு கன்சர்வேடிவ் தலைவர்பொய்லியவ்ரே, “டிரம்ப், எங்கள் தேர்தலில் தலையிடாதீர்” என கடுமையாக பதிலளித்தார்.  வெற்றி உரையில், பிரதமர் மார்க் கார்னி, “டிரம்ப் நம்மை உடைக்க முயன்றார், ஆனால் கனடா ஒருபோதும்அமெரிக்காவுக்கு சொந்தமாகாது. கனடா விற்பனைக்கு இல்லை!” என்று உறுதியாகக் கூறினார். மேலும், அவர்ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதாகவும், அமெரிக்காவுடனான பழைய உறவுமுடிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.  தேர்தலில் டிரம்பின் தாக்கம் -  ஜனவரியில் ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகலுக்குப் பிறகு, லிபரல் கட்சி 20 சதவீத புள்ளிகள்பின்தங்கியிருந்தது. ஆனால், டிரம்பின் வர்த்தக கட்டணங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் கனடியர்களிடையேதேசபக்தி உணர்வைத் தூண்டியது, இது கார்னியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. “இந்தவெற்றி, கனடாவை வலுவாக்குவதற்கான வாய்ப்பு,” என்று கார்னி தனது வெற்றி விழாவில் தெரிவித்தார்.

கனடா: தமிழர்கள் வாழும் இந்த பகுதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

வீடு கொள்ளை சம்பவங்கள் (Home Break-Ins and Robberies) டொரோண்டோ மற்றும் GTA பகுதிகளில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளை சம்பவங்கள் கணிசமாகஅதிகரித்துள்ளன, இது பொது மக்களிடையே பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.   புள்ளிவிவரங்கள் படி டொரோண்டோ காவல்துறையின் கூற்றுப்படி, 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025இல் வீடு உடைப்பு சம்பவங்கள் 20% அதிகரித்துள்ளன. குறிப்பாக, எட்டோபிகோக், ஸ்கார்பரோ, மற்றும்பிராம்ப்டன் பகுதிகளில் இந்த சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளன.   பொருளாதார அழுத்தம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவை குற்றங்களை அதிகரிக்க காரணமாகஇருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது.   காவல்துறை, குற்றங்களைத் தடுக்க புதிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சமூக காவல் திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது. மக்களுக்கு வீட்டு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும்நடத்தப்படுகின்றன.    மிசிசாகா மற்றும் வாகன் பகுதிகளில் உயர்ந்த மதிப்புள்ள வீடுகள் குறிவைக்கப்படுவதாக அறிக்கைகள்தெரிவிக்கின்றன. பொது மக்கள் வீட்டு பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுவதற்கு அதிக செலவு செய்ய வேண்டியநிலை உள்ளது.  

Toronto: குடிகாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

டொரோண்டோவில் மது அருந்த அனுமதி (Alcohol Consumption Allowed in Toronto Parks) டொரோண்டோ நகர சபை, பூங்காக்களில் தற்காலிகமாக மது அருந்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது, இதுGTA மக்களிடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு, பொது இடங்களில் மதுஅருந்துவதற்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.   இந்த அனுமதி குறிப்பிட்ட பூங்காக்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மதுஅருந்த முடியும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை கண்காணிப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.   சிலர் இதை சுதந்திரமான முடிவாக வரவேற்றாலும், மற்றவர்கள் பொது இடங்களில் மது அருந்துவது குறித்துகவலை தெரிவித்துள்ளனர், குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பூங்காக்களில்தேவையற்ற பிரச்சினைகளை தூண்டும் என மக்கள் கவலை!  GTA இல் தாக்கம் இந்த முடிவு டொரோண்டோவில் உள்ள பூங்காக்களை மையமாகக் கொண்டாலும், மிசிசாகாமற்றும் பிராம்ப்டன் போன்ற GTA பகுதிகளில் இதேபோன்ற முடிவுகள் பரிசீலிக்கப்படலாம் என்று விவாதங்கள்நடைபெறுகின்றன.   இந்த திட்டம், கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில், பொது இடங்களில் சமூகநடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என குறிப்பிடபட்டுள்ளது.

கனடா தேர்தல் முடிவுகள் : முழு பார்வை – 2025

2025 கனடிய நாடாளுமன்றத் தேர்தல்: முழு பார்வை ஜனவரி 2025 இல் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பின்னர், மார்க் கார்னி மார்ச் 23, 2025 அன்று ஏப்ரல் 28, 2025 இல் நடைபெறவுள்ள...
விடுப்பு
Kuruvi

பிரான்ஸ்: யாழ் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த அவமானம்!

பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்.. அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை... ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல் சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது.. இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?
Kuruvi

இலங்கை தொடர்பாக உண்மையை சொன்ன பாரிஸ் சாமியார்!

இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார். இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார். பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...
Kuruvi

பிரான்ஸ்: சவால் விட்ட மாணவர்கள்! சாதித்து காட்டிய ஆசிரியர்!

Saint-Brieuc இல்,  உள்ள உயர்நிலைப் பாடசாலையில் ஆயத்த வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல்ஆசிரியர், தனது மாணவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டார்.  அவர் இளங்கலையில் Bac தேர்ச்சி பெற்று19.32/20 மதிப்பெண் பெற்று கொண்டார். Saint-Brieuc இல், Côtes-d'Armor இல்,  இயற்பியல் மற்றும் வேதியியல் பேராசிரியரான பெனாய்ட்டெலிபைன், அவரது மாணவர்களால் இளங்கலை பட்டத்தை மீண்டும் பெறுவதற்கு சவால் விடப்பட்டார்.  அவர்19.32/20 என்ற சராசரியுடன் சித்தி பெற்று காட்டியுள்ளார்.. 1994 இல் பிறந்த பேராசிரியர், ஏற்கனவே தனது பட்டப்படிப்பை திறமை சித்தியடைந்திருந்தார்.  ஒரு ஆசிரியராக, மாணவர்களுக்கு சித்தி அடைய சில அறிவுரைகளை கூறிய போது இரு மாணவர்கள் அறிவுரைகூறுவது இலகு,செய்வதுதான் கஷ்டம் என நகைசுவையாக கூறியுள்ளனர்.இந்த அறிவுரைகளை வைத்து நீங்க  Bac எழுதி சித்தி பெற்று காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அதனை சவாலாக ஏற்று எழுதிய அவர் இறுதியாக, இரண்டு சிறப்புத் தேர்வுகளில் 20/20 பெற்றார், பொறியியல்மற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல். பிரஞ்சு,  ஜெர்மன், ஆங்கிலம், கணிதம் மற்றும்வரலாறு-புவியியல் ஆகியவற்றில் அதே மதிப்பெண் பெற்றார்.   பின்னர் தனக்கு சவால் விட்ட மாணவர்களை  சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.. இப்படிதான் த்து அறிவுரைகளைவைத்து சித்தி பெறுவது என்று தானே செய்து காட்டியமை தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.
Kuruvi

🔴பாரிஸில் சீரழியும் ஈழதமிழர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது. இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.. தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்...
Kuruvi

பாரிஸ்: வட்டி காசு கொடுக்கும் தமிழரின் அட்டகாசம்!

பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!  உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு" என்று யாரோ சிறுகுழந்தையை  மிரட்டியிருக்கிறார் தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?  இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்...
Kuruvi

பிரான்ஸ் தமிழ் கணவரின் அடாவடி! பறந்த மனைவி!

பிரான்ஸில் வாழ்ந்த தமிழ் குடும்பம் ஒன்றில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது.தமிழ் கணவர்தனது மனைவி பிள்ளைகளை எங்கு வெளியில் விடாமல் யாருடனும் கதைக்க விடாமல் வீட்டிற்குள் இறுக்கமாகவைத்திருந்திருக்கின்றார் பல வருடங்களாக... இந்த வருடம் திடிரென மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு ஊருக்கு வந்திருக்கின்றார்..எப்படி இப்படி ஒருஇறுக்கமான கணவர் போக விட்டார் என்று எல்லா சொந்தங்களுக்கும் ஒரே ஆச்சரியம்.. அப்பொழுது ஒரு கதை... இதே பிரான்ஸில் இன்னொரு கணவர் இப்படி ஒரு மனைவியை தனித்து வீட்டில்வைத்திருந்து அவர் மனைவி ஒரு கட்டத்தில் மனநோயாளியாகி பைத்தியம் பிடித்திருக்கின்றது... சிலநேரங்களில் பைத்தியம் முற்றி கணவருக்கும் அடி கடி எல்லாம் விழ ஆரம்பித்திருக்கின்றது.. இந்த கதையை எப்படியே கேள்விபட்ட கணவர்,தனது இறுக்கத்தை தளர்த்தி மனைவி பிள்ளைகளை ஊருக்குசென்று வர அனுமதித்திருக்கிறாராம்.. கருத்து: இதில இருந்து என்ன தெரியுது என்றால்,ஆம்பிளயோட எல்லா இறுக்கமும் கொஞ்சநாளைக்குதான்,பொறுமையான பொம்பிளைக்குதான் கடைசி வெற்றி