பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!
திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..
ஏன் பிரான்ஸ் முன்னிலை?
கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.
இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது.
அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.
குறித்த திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது.
திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.
இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.
அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!
மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...
புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!
City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025
இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....
Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide
City Tamils News Desk | February 24, 2025
As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
சில பிரெஞ்ச் தமிழர்களுக்கு கொதிப்பு வியாதி! மருந்து கொடுத்த ஐநா!
பிரான்ஸ் அதன் காவல்துறைக்குள் காணப்படும் இனவெறி மற்றும் இனப்பாகுபாடு குறித்துத் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பாரிஸில் பதின்ம வயது இளைஞர் ஒருவர் பொலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கின்ற ஐ....
பாரிஸ் உணவகத்தில் ஈழதமிழர் ரஞ்சனை அறுத்த முதலாளி!
பிரான்ஸ் பொலிசார் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து நடந்த,நடந்து கொண்டிருக்கின்ற கலவரங்களைஇன்டைக்கு பாரிஸில் பார்த்து கொண்டே வேலை செய்கிற உணவகத்துக்கு வந்த ரஞ்சனை முதலாளி வெறித்துபார்த்து கொண்டிருந்தார்.
வந்தவன் சட்டு புட்டென வழமையான தன் வேலையை பார்க்க தொடங்கிட்டான்..முதலாளி அப்பப்ப அவனைபார்த்து கொண்டேயிருந்தார்..காரணம் அன்று வேலைக்கு வந்த எல்லாரிட்டயும் கடந்த நாளில் நடந்த சூட்டுசம்பவத்தை பற்றி அலம்பி போட்டுதான் விட்டவர்.
அவன் மட்டும் எந்த ரியாக்சனும் இல்லாம அவன்பாடு தன் வேலை உண்டு என இருந்தது முதலாளி மனசைஉறுத்தியிருக்கு,கிட்ட போய் கதையை குடுத்தார்..சுத்தி ஒரே கலவரமா கிடக்கு.. இதுகள பற்றி என்னநினைக்கிறாய் என்று கேட்டார்.நீ ஒரு ரியாக்சனும் இல்லாம இருக்கியே என...
ரஞ்சன் சொன்னன் உதுகள விட பெரிசு பெரிசா ஊர்லயே பாத்திட்டுதான் இங்க வந்தனாங்க... எதாச்சு பெரிசாசெய்யுங்க பிறகு கதைக்கலாம் என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்!
பிரான்ஸில் உங்கள் காசை நிர்வகிக்க சில யோசனைகள்,
பிரான்சில் தனிப்பட்ட நிதிகளை நிர்வகித்தல்: யோசனைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்
அறிமுகம்:
தனிப்பட்ட நிதிகளை நிர்வகிப்பது நிதி நிலைத்தன்மையை பராமரிக்கவும் நீண்ட கால இலக்குகளைஅடையவும் அவசியம். பிரான்சில், உங்கள் தனிப்பட்ட நிதிகளை திறம்பட நிர்வகிக்க நீங்கள்பயன்படுத்தக்கூடிய பல்வேறு உத்திகள் மற்றும் கருவிகள் உள்ளன. இந்தக் கட்டுரையில், உங்கள் நிதிப்பொறுப்பை ஏற்க உதவும் யோசனைகள், நடைமுறை ஆலோசனைகள் மற்றும் சில எடுத்துக்காட்டுகளைநாங்கள் உங்களுக்கு வழங்கப் போகிறோம்.
பட்ஜெட்டை அமைக்கவும்:
வெற்றிகரமான நிதி நிர்வாகத்திற்கான முதல் படி பட்ஜெட்டை நிறுவுவதாகும். உங்கள் மாதாந்திரவருமானத்தைக் கணக்கிடுவதற்கு நேரத்தை ஒதுக்குங்கள் வீடுகள், பில்கள், போக்குவரத்துச் செலவுகள்போன்ற உங்கள் கட்டாயச் செலவுகளின் பட்டியலை உருவாக்கவும்.
அடுத்து, உங்கள் பட்ஜெட்டில் சிலவற்றை சேமிப்பு, பொழுதுபோக்குகள் மற்றும் விருப்பமான செலவுகள்போன்ற வகைகளுக்கு ஒதுக்கவும். உங்கள் பட்ஜெட்டை நெருக்கமாகப் பின்பற்றி, தேவைப்பட்டால் அதைச்சரிசெய்யவும்.
உதாரணம்: நீங்கள் மாதத்திற்கு 2,000 யூரோக்கள் சம்பாதித்தால், 30% உங்கள் தங்குமிடத்திற்கும், 20% சேமிப்பிற்கும், 10% ஓய்வுக்கும், 20% தற்போதைய செலவுகளுக்கும் மற்றும் தற்செயல்களுக்காக 20% இருப்புவைக்கலாம்.
உங்கள் செலவுகளைக் குறைக்கவும்:
உங்கள் செலவுகளைக் குறைக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறியவும். உணவருந்துவதைக் குறைப்பது, ஷாப்பிங் செய்யும்போது விளம்பரச் சலுகைகளைத் தேடுவது அல்லது உங்கள் சந்தாக்களுக்கான சிறந்தகட்டணங்களைப் பேரம் பேசுவது ஆகியவை இதில் அடங்கும். உங்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிஎச்சரிக்கையாக இருங்கள் மற்றும் குறைந்த விலையுள்ள மாற்றுகளைப் பற்றி சிந்தியுங்கள்.
உதாரணம்: தினமும் வெளியில் சாப்பிடுவதை விட வீட்டில் உங்கள் உணவை தயார் செய்யுங்கள். பயணச்செலவைச் சேமிக்க, டாக்ஸியில் செல்வதற்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்.
தவறாமல் சேமிக்கவும்:
எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கவும், உங்கள் நீண்ட கால நிதி இலக்குகளை அடையவும் சேமிப்புமுக்கியமானது. மாதாந்திர சேமிப்பு இலக்கை நிர்ணயித்து அதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள்சேமிப்புக் கணக்கில் தானியங்கி பரிமாற்றங்களை அமைப்பதன் மூலம் உங்கள் சேமிப்பைதானியங்குபடுத்துங்கள்.
எடுத்துக்காட்டு: உங்கள் மாதாந்திர வருமானத்தில் 20% சேமிப்பு இலக்கை நிர்ணயித்து, ஒவ்வொரு மாதமும்உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு தானியங்கி பரிமாற்றத்தை அமைக்கவும்.
புத்திசாலித்தனமான முதலீடுகளைச் செய்யுங்கள்:
உங்கள் பணத்தை அதிகரிக்க விரும்பினால், பங்குகள், பத்திரங்கள் அல்லது பரஸ்பர நிதிகள் போன்ற நிதிமுதலீடுகளில் முதலீடு செய்யுங்கள். பல்வேறு வகையான முதலீடுகளைப் பற்றி அறிந்து, தகவலறிந்தமுடிவுகளை எடுக்க நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.
எடுத்துக்காட்டு: உங்கள் இடர் சுயவிவரம் மற்றும் நிதி இலக்குகளின் அடிப்படையில் உங்கள் முதலீட்டுவிருப்பங்களை மதிப்பிட நிதி ஆலோசகரை அணுகவும்.
உங்கள் கடன்களை நிர்வகிக்கவும்:
உங்களிடம் கடன்கள் இருந்தால், திருப்பிச் செலுத்தும் திட்டத்தை அமைத்து, முடிந்தவரை விரைவாகஅவற்றைச் செலுத்த முயற்சிக்கவும். கடன் அட்டைகள் போன்ற அதிக வட்டி விகிதங்களுடன் கடன்களைதிருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுங்கள்...
The History of Water Fasting
Water fasting, the practice of abstaining from all food and consuming only water for a specified period, is a time-honored tradition with a rich...
The Power of Mindfulness: Unlocking a Longer, Healthier Life
In our fast-paced, stress-filled world, finding moments of calm and tranquility can be a challenge. However, the practice of mindfulness meditation offers a powerful...
The Paradox of Smart Phones: Is Universal Oneness Making People Less...
Introduction : In the age of smartphones, it seems that our dependency on these devices is growing exponentially. However, there is a growing concern...