Kuruvi

180 Articles written
விடுப்பு

பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!

திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக  பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..  ஏன் பிரான்ஸ் முன்னிலை?  கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.  இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது. அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார். குறித்த  திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.  இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....

Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide

City Tamils News Desk | February 24, 2025 As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...
செய்திகள்
Kuruvi

City News : Hot Topics Across North America and Europe

City news | North America and Europe City news | North America and Europe Stay in the loop with the latest buzz from major...
Kuruvi

The Surprisingly Culty Side of Everyday Life: Unveiling the Unexpected

Have you ever found yourself questioning the seemingly innocent activities or communities you're involved in? Perhaps a nagging feeling of unease lingers, a sense that something...
Kuruvi

பிரான்ஸில் சிறுமிகளை மோதி தள்ளிய கார்! ஒருவர் பலி!

லா ரோசெல்லில் நடைபெற்ற சாலை விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்த துயர சம்பவம் குறித்து பிராசிக்யூட்டர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறுமி புதன்கிழமை அவசர சிகிச்சைக்காக பாயிட்டியர்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மூளைச் சாவு அடைந்ததாக...
Kuruvi

பயங்கரத்தின் முன்னறிவிப்பு? பாரிசில் 5 சவபெட்டிகள் மீட்பு!

பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரத்துக்கு மிக அருகே வீதியோரம் காணப்பட்ட ஐந்து முழு அளவிலான பிரேதப் பெட்டிகளைப் பொலீஸார் மீட்டிருக்கின்றனர்.  கோபுரத்தின் அடியில் Jacques-Chirac Quay பக்கமாக நேற்று ஜூன் முதலாம் திகதி காலை...
Kuruvi

பாரிஸில் நீடிக்கப்படும் மெட்ரோ சேவை! மகிழ்ச்சி அறிவிப்பு

பாரிஸ் நகரில் தானியங்கி முறையில் இயங்குகின்ற மெற்றோ 14 (ligne 14) வழித்தட ரயில் சேவை மேலும் நவீனமயப்படுத்தப்பட்டு அதன் இரண்டு முனைகளிலும் மேலும் நீடிக்கப்படுகிறது.  ஒரு தடவையில் ஆயிரம் பயணிகள் செல்லத்தக்க இந்த நீண்ட ரயில்...
Kuruvi

உங்கள் வாழ்க்கையில் சிக்கலா? இதை செய்யுங்கள்…

உபதேசத்ததுக்காக வந்திருந்த புத்தரிடம் ஒரு குடும்பஸ்தர், "வாழ்க்கையை சிக்கல்கள் இல்லாமல் வாழ முடியாதா.?" என்று கேட்டார். புத்தர் ஒன்றும் பேசாமல் தன் உடலின் மேல் போர்த்தி இருந்த சால்வையை எடுத்து, அவர் கண் முன்னேயே...