Kuruvi

184 Articles written
விடுப்பு

பிரான்ஸ் மாப்பிளைக்கு நாமம் போட்ட யாழ்.இளம் பெண்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூகஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த யுவதி, தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன்குடும்பத்தினருக்கு தெரியாமல் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள்வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கு, யுவதிக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பிரான்ஸைச் சேர்ந்தமணமகனே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி, தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு இறுதியில், அவருக்கு பிரான்ஸில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், மணமகனுக்கு பிரான்ஸில் நிரந்தர குடியுரிமை இல்லாததால், யுவதியை சட்டப்பூர்வமாக அழைத்துச் செல்வதில்சிக்கல்கள் எழுந்தன. இதனால், சுற்றுலா விசாவில் பிரான்ஸ் செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, யுவதி தனது உடல் தோற்றத்தை மாற்றுவதற்காக கொழும்பில் சிகிச்சைகள் பெற்றார் மற்றும் பலாலிவீதியிலுள்ள உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டார். இதற்காக மணமகன் கணிசமானபணத்தை செலவிட்டதாக தெரிகிறது. மேலும், விசா சந்தேகங்களைத் தவிர்க்க, யுவதி தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தார். அங்கு மணமகனை சந்தித்தபோது, அவர் சில அந்தரங்கப்புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பிரான்ஸ் பயணம் தொடர்ந்து தாமதமான நிலையில், யுவதி உடற்கட்டழகு பயிற்சி நிலையத்தில்பயிற்சியாளராக இருந்த ஒருவருடன் காதல் ஏற்பட்டு, கடந்த வாரம் அவருடன் சென்றுவிட்டார். இதன்பின், அனாமதேய சமூக ஊடகக் கணக்குகள் மூலம் யுவதியின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. முகநூல் நிர்வாகம் இந்தக் கணக்குகளை முடக்கினாலும், புதிய கணக்குகள் மூலம் புகைப்படங்கள் தொடர்ந்துபரவி வருகின்றன. இந்தச் சம்பவத்தில், யுவதி தன்னை விட்டுச் சென்றதால் ஏமாற்றமடைந்த மணமகனே இந்த செயலில்ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இரு பக்கத்தாலும்தேவைப்படுகின்றன. உறவுகளில் தெளிவான தொடர்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை இன்றியமையாதவை. தாமதங்கள் அல்லதுதெளிவற்ற திட்டங்கள் பெண்கள் நம்பிக்கையை பாதிக்கின்றன...இப்படி ஏமாறு முதலாவது பிரான்ஸ்மாப்பிள்ளை இல்லை... எத்தனையோ பேர்,, ஆண்கள் இதே மாதிரி ஏமாந்து இருக்கிறார்கள் இன்னும் இதுதொடரபோகுது...  உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் திறந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.இப்படிதான் வாழ்க்கை... இவ்வளவுதான் காசு... இத்தனை கஷ்டத்தில்தான் இந்த பணம் உழைக்கப்படுகின்றது என்பதை ஒரு நாளும்மறைக்காதீர்கள்.  கோவத்தில் அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரின் அனுமதியின்றி பகிர்வது தவறு மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலுமாகும். இது மன உளைச்சலையும் உங்கள் நற்பெயருக்கு களங்கத்தையும்ஏற்படுத்தும்.நாளை இன்னொரு பெண் உங்களை திருமண செய்ய யோசிக்க கூடும்..ஆகையால்புத்திசாலிதனமாக நடந்து கொள்ளுங்கள்...வீண் கோவமும் வெறியும் உங்களையே அழித்து விடும்... இன்னொரு பெண் செய்த தவறுக்கு ஏன் நீங்கள் உங்களை நீங்களே அழித்து கொள்ளுகிறீர்கள்..?  தோல்வியில் இருந்து கற்கவும் : ஒரு உறவு முறிந்தால், அதைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்தில் சிறந்தமுடிவுகளை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள். பழிவாங்குதல் உங்களை மேலும் கீழிறக்கும். சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்: உங்கள் மன, உடல், மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேறமுயற்சியுங்கள். சுயமரியாதையும் நோக்கமும் உள்ளவர்கள் சிறந்த பெண்களை ஈர்ப்பார்கள். உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பகிரப்பட்ட இலக்குகளால் செழிக்கின்றன. இவைஇல்லாதபோது, தவறான புரிதல்களும் வலியும் ஏற்படுகின்றன. அந்தரங்கப் புகைப்படங்களை பகிர்வது போன்றபழிவாங்கல் செயல்கள் வலியை அதிகரிக்கின்றன மற்றும் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும். சமூகமும் இத்தகைய செயல்களை கண்டிக்க வேண்டும், 

Greater Toronto: தொடர்ந்து விலை குறையும் வீடுகள்!

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் வீட்டு விற்பனை குறைவு: பொருளாதார நிச்சயமற்ற நிலை காரணம் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் (GTA) வீட்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு பொருளாதார நிச்சயமற்ற...

பிரான்சில் இறந்த மனிதர்! ஈஸ்டரில் உயிர்தெழுந்த அதிசயம்!

தமிழ் செய்தி: நம்பமுடியாத நிகழ்வு - புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன் இறந்தவர் மீண்டும் உயிர்பெற்றார் ஹாட்ஸ்-டி-செய்ன்: கிறிஸ்தவ புனித வெள்ளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, வியாழன் இரவு, நான்டெர்சிறையில் ஒரு அதிசய நிகழ்வு அரங்கேறியது. ஒரு கைதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, 35 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கி உயிர் பெற்றார். ஆனால், அவரதுஉடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. வியாழன் மாலை, 35 வயதான ஒரு கைதி, ஒரு குற்ற வழக்கில் தற்காலிக காவலில் ஒரு வருடமாக இருந்தவர், தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். மனநல பிரச்னைகள் உள்ள இந்த கைதியை சிறை அதிகாரிகள்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மாலை 6:40 மணியளவில், வழக்கமான சோதனையின்போது, ஒருஅதிகாரி அவரை அசைவற்ற நிலையில் கண்டார். மயக்க நிலையில் கைதி - மருத்துவ முயற்சிகள் உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சிறை மருத்துவர் முதல் உதவியாக இதய மசாஜ் செய்தார். தீயணைப்புவீரர்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாலை 7:05 மணிக்கு அந்த நபர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். சிறையில் ஒரு கைதி இறந்தால், வழக்கமாக காவல்துறை அழைக்கப்படுவது போல, காவலர்கள் அங்கு வந்துவிசாரணையைத் தொடங்கினர். இறந்தவரின் உடல் மின்னணு கருவிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. திடீரென, மானிட்டரில் உயிர் அறிகுறிகள் தென்படத் தொடங்கின. 35 நிமிடங்களுக்கு முன்பு இறந்தவரின்நாடித்துடிப்பு மீண்டும் கிடைத்தது, ஆனால் மிகவும் பலவீனமாக இருந்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெள்ளிக்கிழமை மதியம் வரை அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ள, நான்டெர் வழக்கறிஞர் அலுவலகம் "காயங்களின் காரணங்களை ஆய்வுசெய்யும்" விசாரணையைத் தொடங்கியுள்ளது. உடலில் காயங்கள் இல்லை என்றாலும், இந்த 35 நிமிட"இறப்பின்" காரணங்களை அறிய விசாரணை நடைபெறுகிறது.

Toronto திருட்டு பயல்கள் குறித்து பொலிசார் புதிய எச்சரிக்கை!

டொராண்டோ காவல்துறை, சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடக்கும் திருட்டுகள் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கையின்படி, 2024 அக்டோபர் முதல் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சந்தேக...
செய்திகள்
Kuruvi

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
Kuruvi

இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kuruvi

உங்கள் மகன்,மகள் மருத்துவர்கள் ஆவார்களா? இதை கொஞ்சம் பாருங்கள்!

1980 to 1990 –கால கட்டங்களில் தமிழக நகர்புறங்களில் வாழ்ந்து வந்த அத்துனை மேல்தர மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் இலட்சியம், குறிக்கோள் ஒரே மாதிரியாக இருந்தது. அது “நான் எனது மகனை Doctor –ஆக்கிகாட்டுவேன். Doctor –ஆக்காமல் ஓயமாட்டேன்” என்பதே.  அச்சமயம் இதை இலட்சியம் என்பதை விட ஒருவிதமான “வெறி” என்றே சொல்லலாம். இதற்கு காரணம்நிச்சயம் “பணமாக” இருக்க முடியாது. ஏன் எனில், அக்காலத்தில் 7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்அளவிற்கு பணம் படைத்த மேட்டுக்குடி குடும்பத்தினர்கள் கூட தன் மகனை மருத்துவம் படிக்க வைக்கஇலட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தளவிற்கு ஒரு மருத்துவருக்கு சமூக அங்கீகாரம் மற்றும் உயர்தர மரியாதை அளிக்கப்பட்டது. Dotor சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ற எண்ணம் வெகுசன மக்களின் மனதில் புரையோடிக் கிடந்தது. ஒருசபையில் “மருத்துவர்” நுழைந்ததுமே அத்துனை பேருமே எழுந்து நின்றுவிடுவார்கள்.  இது 80 – 90 களில் நடந்த உண்மை நிலவரம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டங்களில்“மருத்துவத் தொழிலுக்கு” இந்தளவிற்கு மரியாதை இல்லை. அது ஒரு ரெண்டாந்தர சேவைத் தொழிலாகவேமக்கள் பார்த்தார்கள். ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்கே தேடிவந்து வைத்தியம் பார்ப்பார்.  மருந்தை தானே தயாரித்து புண்களை சுத்தம் செய்து பராமரிப்பார். காரணம் மருத்துவம் ஒரு சேவையாகபார்க்கப்பட்ட காலம் அது. சோதிடத்தில் சூரியன் என்பது மருத்துவம் (அ) அரசியலைக் குறிக்கும். சந்திரன்என்பது சேவையைக் குறிக்கும். நாட்டு வைத்தியம் இவ்விரண்டு கர்மாவின் கலவைகளாக இருந்த காலம் அது.  ஆனால் இதே (சூரி+சந்) கர்மவினை பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மருத்துவராக” பரிணமிக்க வில்லை. மாறாக“Nurse” என்ற கீழ்நிலை மருத்துவப் பணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது. காரணம் அப்பணியில்சூரியனோடு சந்திரன் என்ற சேவைக் கர்மவினையும் கலந்திருந்தது. பிரிட்டிஷ் ஆங்கில மருத்துவர்கள்கீழ்நிலை மருத்துவப் பணியை நேரடியாக களத்தில் இறங்கி செய்யமாட்டார்கள்.  எமது தனித்துவமான ஜோதிட சேவைகளை பெற கீழுள்ள வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளுங்கள்... எல்லா பணிகளுக்குமே அவருக்கென வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது தலைமை மருத்துவம்என்பது Policy & Decision Making என்ற அளவிற்கு மிக உயர்வாக கருதப்பட்டது. இதன் அடிப்படையில்கவர்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பில் செல்லும் போது அரசாங்க ஆணைகளில் கையெழுத்திடுவதுமற்றும் அரசாங்க காரியங்களுக்கான மேற்பார்வை செய்வது என்ற அளவில் ஆங்கில மருத்துவர்களின் பணிஇருந்தது.  அச்சமயம் அரசு அதிகார மையத்தின் 3 –வது படிநிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 1947...
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...
Kuruvi

பாரிஸில் வாடகைக்கு : எது சிறந்த தெரிவு?

பாரிஸில் ஒரு வீட்டை வாங்குதல் அல்லது வாடகைக்கு: எது சிறந்த தெரிவு? Acheter une Maison à Paris ou Louer : Lequel Est la Meilleure Option ? அறிமுகம்: Acheter une Maison à Paris ou Louer : Lequel Est...