பிரான்ஸ்: முதலாளிகளுக்கு சார்பான புதிய சட்டம்! வேலை போக போகுது!
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தில் 2023 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றம், abandonment de poste (வேலை தவிர்ப்பு) ஐ présomption de démission (ராஜினாமா எனக் கருதுதல்) ஆக மாற்றியுள்ளது. இதனால், ஊழியர்கள்...
பிரான்ஸ்: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!! மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவு!
Lédenon, Gard: இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை, Gard மாவட்டத்தில் உள்ள Lédenon பகுதியில், Hydrapro என்ற Seveso தர உயர் ஆபத்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலை, குளங்களை...
பாரிஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மூன்று பைத்தியங்கள்! சம்பவம்!
பிரான்ஸ் தலைநகர் Paris இல் உள்ள உலகப் புகழ்பெற்ற Eiffel Tower இல் வெற்றுக்கைகளால் ஏறிய மூவர் August 9, 2025 அன்று அதிகாலை France காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் உலகளவில்...
பிரான்ஸ்: வெப்ப அலை எச்சரிக்கை! விபரங்கள் உள்ளே!
ஓகஸ்ட் 10, 2025, ஞாயிற்றுக்கிழமையான இன்று, நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவ உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
42 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் (Orange Alert)...
இறக்குமதி வரி – டிரம்பின் புதிய தீர்மானம்!
கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதித்த 48 மணி நேரத்திற்குள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கொண்ட வட அமெரிக்க வர்த்தக...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...