பிரான்ஸ்: காவல்துறை தடுப்பில் 74 புலம்பெயர்வோர்!
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் அகதிகளின் கடல் வழி பயணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிய திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கு பிரான்ஸ் கடற்கரை பகுதிகளான Blériot-Plage மற்றும் Hemmes de Marck ஆகிய...
யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! பிரான்ஸ் தமிழர் கைது!!
யாழ்ப்பாணம், சுன்னாகம்: யாழ்ப்பாணம் (Jaffna) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரான்சில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்...
பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியத்தில், Saint-Omer பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிரடி நடவடிக்கையில், ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அகதிகளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் ஏழு...
பிரான்ஸ்: சமூக நல வீட்டில் நடந்த சம்பவம்! இனி இல்லையா?
Val-d’Oise மாவட்டத்தில் உள்ள Argenteuil பகுதியில் சமூக வீட்டில் வசித்து வந்த ஒரு குடும்பம், அவர்களது 27 வயது மகன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸ் முழுவதும்...
பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!
தலையணை இல்லா தூக்கம்: நன்மைகளா, சிக்கல்களா?
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பலன்கள் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை.
இதனால், இதில் உண்மை என்ன, தவறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலையணை என்பது தூங்கும்போது தலை...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité...
பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15...
பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!
மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.
Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,
மரங்களை...
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...