காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...
பிரான்ஸ்: சீஸ் கட்டிகள் சாப்பிட்டு இருவர் பலி! தமிழர்கள் கவனம்!
பிரான்ஸ் முழுவதும் Listeria monocytogenes பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Chavegrand நிறுவனத்தின் fromages (பாலாடைக்கட்டிகள்) திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த Listeria contamination காரணமாக 21 பேர் listériose நோயால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர்...
பாரிஸ்: ரயில் சேவைகள் திடீர் முடக்கம்! பயணிகளுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸின் முக்கிய பொதுப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான RER B, இன்று காலை முதல் fortement perturbé (பெரிதும் பாதிக்கப்பட்ட) நிலையில் உள்ளது.
Mitry-Claye (Seine-et-Marne) பகுதியில் நடைபெற்ற mouvement social inopiné (திடீர்...
அமெரிக்காவிற்கு கனடாவின் பதிலடி!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் உலோகத்துறைக்கு விதித்த வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கனடா பல அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளது. என கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று...
பிரெஞ்சு துறைமுகத்தில் கொக்கைன் கைப்பற்றல்!
பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள Dunkerque (Nord) துறைமுகத்தில், வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் 10 தொன் எடையுடைய கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை மற்றும் நடவடிக்கைகள்இந்த பெருமளவான போதைப்பொருள் கடத்தல்...
இல்-து-பிரான்ஸ்:வீதிகளில் வேகக் கட்டுப்பாடு!
இன்று மார்ச் 5, புதன்கிழமை, இல்-து-பிரான்ஸ் பகுதிகளில் வழிசார்ந்த வேகக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினர் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
🚗 வேகக்கட்டுப்பாடு விவரங்கள்:அதிகபட்ச வேகம்: ஒவ்வொரு சாலைக்கும் வழங்கப்பட்டுள்ள வழக்கமான வேகத்திலிருந்து 20...
கிண்ணியாவில் ஆயுதத் தேடல்!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நில அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை இன்று (4) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது....
நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு பரிசு
பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர்....
பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...