காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...
பிரான்ஸ்: சீஸ் கட்டிகள் சாப்பிட்டு இருவர் பலி! தமிழர்கள் கவனம்!
பிரான்ஸ் முழுவதும் Listeria monocytogenes பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Chavegrand நிறுவனத்தின் fromages (பாலாடைக்கட்டிகள்) திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த Listeria contamination காரணமாக 21 பேர் listériose நோயால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர்...
பாரிஸ்: ரயில் சேவைகள் திடீர் முடக்கம்! பயணிகளுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸின் முக்கிய பொதுப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான RER B, இன்று காலை முதல் fortement perturbé (பெரிதும் பாதிக்கப்பட்ட) நிலையில் உள்ளது.
Mitry-Claye (Seine-et-Marne) பகுதியில் நடைபெற்ற mouvement social inopiné (திடீர்...