பிரான்ஸ்: இடம்பெயர்வோர் காணி ஆக்கிரமிப்பு! கடுமையாகும் சட்டங்கள்!!
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், 2025 ஜூலை 7 அன்று, கோடைகாலத்தில் நாடோடிக் குழுக்களின் (GENS DU VOYAGE) நகர்வுகளை முறைப்படுத்துவதற்காக மாகாண ஆணையர்களுக்கு ஒரு முக்கியமான சுற்றறிக்கையை(ministère
intérieur, occupation illégale terrains.circulaire)...
பிரான்ஸ்: மோசடி செய்த உணவகம் -75 000 யூரோ அபராதம்!!
பிரான்சின் மின் விநியோக வலையமைப்பை நிர்வகிக்கும் Enedis நிறுவனம், Linky எனப்படும் மின் கணக்கீட்டுப் பெட்டிகளில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க, நாடு முழுவதும் பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மோசடிகள்,...
பிரான்ஸ்: முதலீட்டு வாய்ப்புகள் – பிரத்தியேக வங்கி கணக்கு!!
"ஏழைகள் பணக்காரர்களைப் போல முதலீட்டில் ஈடுபட முடியாமைக்கு அடிப்படை சேமிப்பு இல்லாமை முக்கிய காரணமாக உள்ளது. INSEE அறிக்கையின்படி, 2023 இல் பணக்காரர்களின் வாழ்க்கைத் தரம் 2.1% உயர்ந்த நிலையில், ஏழைகளின் வாழ்க்கைத்...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பு முதல் ஓய்வூதியம் வரை!!
பிரான்ஸ் நாட்டின் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) அமைப்பு, 2023-ம் ஆண்டிற்கான "standard of living and poverty" குறித்த தனது வருடாந்திர அறிக்கையை...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழிப்புணர்வுக்கும் நிதி...
பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...