பிரான்ஸ்: முதலீட்டு வாய்ப்புகள் – பிரத்தியேக வங்கி கணக்கு!!
"ஏழைகள் பணக்காரர்களைப் போல முதலீட்டில் ஈடுபட முடியாமைக்கு அடிப்படை சேமிப்பு இல்லாமை முக்கிய காரணமாக உள்ளது. INSEE அறிக்கையின்படி, 2023 இல் பணக்காரர்களின் வாழ்க்கைத் தரம் 2.1% உயர்ந்த நிலையில், ஏழைகளின் வாழ்க்கைத்...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பு முதல் ஓய்வூதியம் வரை!!
பிரான்ஸ் நாட்டின் INSEE (Institut National de la Statistique et des Études Économiques) அமைப்பு, 2023-ம் ஆண்டிற்கான "standard of living and poverty" குறித்த தனது வருடாந்திர அறிக்கையை...
பாரிஸ் இளைஞர் செய்த வேலை! தொலைபேசியில் அழைத்த மக்ரோன்!!
பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue de la Chapelle வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (4 ஜூலை 2025) ஏற்பட்ட பாரிய தீ விபத்து ஒன்றில் சிக்கிய ஆறு பேரை துணிச்சலாக...
பிரான்ஸ்: முக்கிய சேவை நிறுத்தம்; மக்களுக்கு புதிய செலவு!
Orange தொலைத்தொடர்பு நிறுவனம் 2G மற்றும் 3G சேவைகளை நிறுத்துவதாக அறிவிப்பு - பிரான்சில் உள்ள Orange தொலைத் தொடர்பு நிறுவனம், நாட்டின் சில பகுதிகளில் மட்டும் இயங்கி வரும் 2G இணைய...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...