இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!
பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14,...
பிரான்சில் வெளியான கூலி! படம் எப்படி இருக்கு..? : விமர்சனம்!
கூலி | Coolie
Typical Lokesh style movie…!
கதையில் நிறைய layers இருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில் loose endsஆகப் பட்டது. ஆங்காங்கே ஸ்க்ரிப்டில் சில ஓட்டைகள் தென்பட்டன....
பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!
Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு...
காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...