பிரான்ஸ்: நாளை போக்குவரத்து நெரிசல் உச்சம்! விபரங்கள் உள்ளே!
பிரான்சில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18, 2025) போக்குவரத்து கடுமையான நெரிசலுக்கு உள்ளாகும் என Bison Futé அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியத்தில், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகளால் A7, A8, A9,...
பிரான்ஸ்: ரயிலில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்! RATP அமைப்பு அறிவித்த பரிசு!
பிரான்ஸின் மிகவும் பரபரப்பான Châtelet-Les Halles தொடருந்து நிலையத்தில், ஓகஸ்ட் 15, 2025 அன்று, வெள்ளிக்கிழமை, ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தேறியுள்ளது.
RER B தொடருந்து நடைமேடையில் காத்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென...
பிரான்ஸ்: உருட்டு வேலை பார்த்த புலம்பெயர்வாளர்! 1000€ அபராதம்! நாடு கடத்தல்!
பிரான்ஸின் வெர்ரியர்ஸ்-லெ-புய்சன் (Verrières-le-Buisson) பகுதியில் ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து தூங்க முயன்ற 21 வயது வீடற்ற இளைஞருக்கு எவ்ரி (Évry) நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையும், ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸ் நாட்டை...
Bobigny ஐ உலுக்கிய 7 வயது சிறுவனின் அகால உயிரிழப்பு!
Bobigny, Saint-Menoux, Moulins, மற்றும் Allier பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய ஒரு மனதைக் கலங்க வைக்கும் சம்பவம் Champins lake இல் நிகழ்ந்தது.
Bobigny நகரம் ஏற்பாடு செய்த கோடை...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...
கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது.
அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி...