பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!
பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு,...
பாரிஸ்: இளைஞரின் AI விளையாட்டு! மில்லியன் கணக்கில் பகிர்வு!!
Orly சர்வதேச விமான நிலையத்தில் ஒரு காட்டுப்பன்றி (wild boar) நுழைந்து, விமான நிலையத்தின் பல பகுதிகளில் உலாவியதாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, ஒரு கறுப்பு...
பிரான்ஸ்: நூதன முறையில் திருட்டு! மக்கள் அவதானம்!!
Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Antony நகரில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைந்து மோசடி செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மோசடி முறையில், தங்களை நகராட்சி
பணியாளர்கள் எனக்...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்!
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை!
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை!
பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மார்ச் 18,...
பிரான்ஸ்:தொடருந்து விபத்தில் இருவர் பலி!
Arras நகரில் நடைபெற்ற துயர சம்பவம்!
மார்ச் 17 அன்று முற்பகல் பா-து-கலே பகுதியிலுள்ள Arras நகரில் இராணுவ வாகனம் ஒன்றும் உள்ளூர் தொடருந்தும் மோதிய விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த...
கனடா: கணவரை தீர்த்துக்கட்ட திட்டம்! பெண் செய்த வேலை!
திருமண நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட பெண் உண்மையை அறியாமலேயே பொலிசாரிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்
கனடாவில் இடம்பெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரைச்...
பரிஸ்: பிரித்தானிய யுவதியிடம் அத்துமீறிய சாரதி!
பரிஸில் அண்மையில் நடந்த துயர சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகை மகிழுந்து (Taxi) சாரதி ஒருவர், பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின்...