பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!
பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு,...
பாரிஸ்: இளைஞரின் AI விளையாட்டு! மில்லியன் கணக்கில் பகிர்வு!!
Orly சர்வதேச விமான நிலையத்தில் ஒரு காட்டுப்பன்றி (wild boar) நுழைந்து, விமான நிலையத்தின் பல பகுதிகளில் உலாவியதாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, ஒரு கறுப்பு...
பிரான்ஸ்: நூதன முறையில் திருட்டு! மக்கள் அவதானம்!!
Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Antony நகரில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைந்து மோசடி செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மோசடி முறையில், தங்களை நகராட்சி
பணியாளர்கள் எனக்...
பிரான்ஸ்: இடம்பெயர்வோர் காணி ஆக்கிரமிப்பு! கடுமையாகும் சட்டங்கள்!!
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம், 2025 ஜூலை 7 அன்று, கோடைகாலத்தில் நாடோடிக் குழுக்களின் (GENS DU VOYAGE) நகர்வுகளை முறைப்படுத்துவதற்காக மாகாண ஆணையர்களுக்கு ஒரு முக்கியமான சுற்றறிக்கையை(ministère
intérieur, occupation illégale terrains.circulaire)...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...