பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற Paris Métro சுரங்கப்பாதையில் ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Courcelles நிலையத்திற்கும் Ternes நிலையத்திற்கும் இடையே உள்ள Ligne 2 மெற்றோ சுரங்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த...
பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
பிரான்ஸ், பாரிஸின் வடக்குப் புறநகரை அண்மித்த Saint-Ouen நகரில் இளம் பெண் ஒருவரைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பேர் கொண்ட குற்றவாளிக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உலகளவில்...
பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
Clermont-Ferrand நகரின் Croix-de-Neyrat பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது HLM (சமூக வீடுகள்) அதிகமாக உள்ள working-class பகுதி.இங்கே முக்கியமாக வட ஆப்பிரிக்க (Maghreb), ஆப்ரிக்க மற்றும் சில கிழக்கு...
பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!
Aulnay-sous-Bois பகுதியில், Seine-Saint-Denis மாவட்டத்தில், ஆகஸ்ட் 17-18 இரவு சுமார் 1 மணிக்கு முன்பு ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 45 வயதுடைய Peugeot 206 ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழிப்புணர்வுக்கும் நிதி...
பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...
பிரித்தானியா: லண்டனின் சிறந்த உணவகங்கள்!
உணவுப் 🍽️ பிரியர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் ஒரு உணவு சொர்க்கம்! 2025 ஆம் ஆண்டின் சிறந்த புதிய உணவகங்கள் பற்றிய பட்டியலை Condé Nast Traveller வெளியிட்டுள்ளது, இதில்...