பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!
பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு,...
பாரிஸ்: இளைஞரின் AI விளையாட்டு! மில்லியன் கணக்கில் பகிர்வு!!
Orly சர்வதேச விமான நிலையத்தில் ஒரு காட்டுப்பன்றி (wild boar) நுழைந்து, விமான நிலையத்தின் பல பகுதிகளில் உலாவியதாக ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, ஒரு கறுப்பு...
பிரான்ஸ்: நூதன முறையில் திருட்டு! மக்கள் அவதானம்!!
Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Antony நகரில், கொள்ளையர்கள் நகராட்சி ஊழியர்களாக நடித்து வீடுகளில் நுழைந்து மோசடி செய்யும் புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த மோசடி முறையில், தங்களை நகராட்சி
பணியாளர்கள் எனக்...
தலையணை இல்லா தூக்கம்: நன்மைகளா, சிக்கல்களா?
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பலன்கள் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை.
இதனால், இதில் உண்மை என்ன, தவறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலையணை என்பது தூங்கும்போது தலை...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité...
பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15...
பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!
மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.
Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,
மரங்களை...
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...
பிரிட்டன்: லண்டனில் களைகட்டும் சுற்றுலாதுறை!
லண்டனின் கலாச்சார அழகுகளை பிரதிபலிக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் (British Museum) இங்கிலாந்தின் சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனது முன்னணியை நிலைநிறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் சாதனை2024 ஆம் ஆண்டில்...