பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
பிரான்ஸ் டிராம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! லைன் விபரம்!
T12 டிராம் பாதையில் நாசவேலைகள் மற்றும் கேபிள் திருட்டு காரணமாக இரண்டாவது நாளாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Massy மற்றும் Évry-Courcouronnes இடையேயான 40 நிமிட பயணத்தை இணைக்கும் இந்த டிராம் பாதையின்...
பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
பாரிஸ்: அகதிகள் எதிர்ப்பு – மோதல் வெடிப்பு! 9 பேர் காயம்!
Gaîté Lyrique கலாச்சார அரங்கில் தங்கியிருந்த அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை வன்முறையில் முடிந்தது!
பாரிசில் உள்ள Gaîté Lyrique கலாச்சார அரங்கில் மாதக்கணக்கில் தங்கியிருந்த அகதிகளை வெளியேற்றும் நடவடிக்கை மார்ச் 18, செவ்வாய்க்கிழமை காலை...
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...
பிரான்ஸ்: மாணவன் மீது தாக்குதல்! கல்வி அமைச்சர் கண்டனம்!
Lycée Maximilien Perret கல்வி நிறுவனத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒருவர் படுகாயம்!
பிரான்சின் Val-de-Marne மாவட்டம், Alfortville நகரில் உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்!
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை!
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை!
பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மார்ச் 18,...