பிரான்ஸ்: புலம்பெயர்ந்தவருக்கு நேர்ந்த துயர்!
Pas-de-Calais, Marck Industrielle, ஜூலை 15, 2025: இன்று அதிகாலை 5:30 மணியளவில், பிரான்ஸின் Pas-de-Calais பகுதியில் உள்ள Marck Industrielle தொழில்துறை மண்டலத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம்...
பிரான்ஸ்: காவல்துறை தடுப்பில் 74 புலம்பெயர்ந்தோர்!!
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் அகதிகளின் கடல் வழி பயணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிய திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கு பிரான்ஸ் கடற்கரை பகுதிகளான Blériot-Plage மற்றும் Hemmes de Marck ஆகிய...
யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! பிரான்ஸ் தமிழர் கைது!!
யாழ்ப்பாணம், சுன்னாகம்: யாழ்ப்பாணம் (Jaffna) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரான்சில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்...
பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியத்தில், Saint-Omer பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிரடி நடவடிக்கையில், ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அகதிகளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் ஏழு...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழிப்புணர்வுக்கும் நிதி...
பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...