பிரான்ஸ்: காசு பாக்கிறது இனி கஷ்டம்! வங்கி வெளியிட்ட முக்கிய முடிவு!!
பிரான்ஸ் நாட்டின் மிகவும் பிரபலமான சேமிப்புத் திட்டமான Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி வீதம் இவ்வருடத்தில் இரண்டாவது முறையாகக் குறைக்கப்பட உள்ளதாக Banque de France இன்று, ஜூலை 16, 2025...
பிரான்ஸ்: முடங்கும் RER சேவைகள்!! லைன், மாற்றுவழி விபரம் உள்ளே!!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இயங்கும் RER (Réseau Express Régional) சேவைகளில் பல்வேறு பராமரிப்பு மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக பெரிய அளவிலான தடைகள் ஏற்பட உள்ளன. இந்த...
பிரான்ஸ்: ஓய்வூதியம், சமூக கொடுப்பனவு; வெளியான முக்கிய தகவல்!!
பிரான்ஸ் அரசாங்கம் 2027 ஆம் ஆண்டில் 40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பதற்கான தீவிரமான திட்டத்தை முன்னெடுக்கிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் François Bayrou முன்மொழிந்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக,
2026 ஆம்...
பிரான்ஸ்: மாணவர்களுக்கு சலுகை! பெற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்!!
2025-ஆம் ஆண்டு பாடசாலை தொடக்கம் நெருங்கும் வேளையில், பாடசாலைப் பொருட்களின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சவாலை எதிர்கொள்ள, பெற்றோர் அமைப்பான FCPE (Fédération des Conseils de Parents d'Élèves)...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...