அடிச்சு விட்ட அனுர! இதயங்களை பறக்க விட்ட ஈன தமிழர்
அண்மையில் இலங்கையின் தலைவர் அநுரதிசநாயக்கா பின்வருமாறு பேசியிருந்தார். 👉 " 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டி ( 🏏) நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாட்டில் போர்ச்சூழல், அப்போது செயற்பாட்டிலிருந்த சில...
பிரான்ஸ்: தமிழர்கள் உண்ணும் உணவில் புற்று நோயை உண்டாக்கும் உலோகம்!
சாக்லேட், பிஸ்கட், செரல்ஸ் போன்ற உணவுகளில் cadmium என்ற உலோகம் உள்ளது, இது உடல்நலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. UFC-Que Choisir என்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த...
பிரான்ஸ் குடியிருப்பில் தீ விபத்து! குழந்தை உட்பட குடும்பத்துக்கு நேர்ந்த கதி!
நேற்று, ஆகஸ்ட் 21, 2025, வியாழக்கிழமை பிற்பகல், Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள Villeneuve-la-Garenne நகரில் இடம்பெற்ற பயங்கர தீ விபத்தில் மூன்று வயது ஆண் குழந்தை ஒருவன் உயிரிழந்துள்ளான். அவரது சகோதரர் மற்றும் தாய்...
பிரான்ஸ்: வார இறுதி போக்குவரத்து கடுமையான நெரிசல்! மாற்று வழி விபரங்கள் உள்ளே!
இந்த வார இறுதியில், கோடைகால விடுமுறையில் இருந்து திரும்புவோரால் பிரான்ஸ் நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. Bison Futé அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கையின்படி, ஆகஸ்ட் 22 (வெள்ளி), 23 (சனி) மற்றும் 24...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்! பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை! பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை! பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை மார்ச் 18,...
பிரான்ஸ்:தொடருந்து விபத்தில் இருவர் பலி!
Arras நகரில் நடைபெற்ற துயர சம்பவம்! மார்ச் 17 அன்று முற்பகல் பா-து-கலே பகுதியிலுள்ள Arras நகரில் இராணுவ வாகனம் ஒன்றும் உள்ளூர் தொடருந்தும் மோதிய விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த...
கனடா: கணவரை தீர்த்துக்கட்ட திட்டம்! பெண் செய்த வேலை!
திருமண நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட பெண் உண்மையை அறியாமலேயே பொலிசாரிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் கனடாவில் இடம்பெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரைச்...
பரிஸ்: பிரித்தானிய யுவதியிடம் அத்துமீறிய சாரதி!
பரிஸில் அண்மையில் நடந்த துயர சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகை மகிழுந்து (Taxi) சாரதி ஒருவர், பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்...