பிரான்ஸ்: பாடசாலை பொருட்கள் மலிவாகிறது! பெற்றோருக்கு மகிழ்ச்சி செய்தி!
2025 ஆம் ஆண்டு பள்ளி திரும்புதல் (ரென்ட்ரீ ஸ்கோலயர்) பெற்றோருக்கு ஒரு இனிய செய்தியை கொண்டு வந்துள்ளது! Familles de France அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில் ஆறாம் வகுப்பு (6e)...
பிரான்ஸ்: வேலையற்றோர் உதவித்தொகையில் மாற்றம்! அரசின் புதிய சட்டம்!
பிரான்ஸில் வேலைவாய்ப்பின்மை உதவித்தொகை (assurance chômage) தொடர்பாக புதிய மாற்றங்கள் 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
பிரதமர் François Bayrou தலைமையிலான அரசு, ஆகஸ்ட் மாதத்தில் தொழிற்சங்கங்களுக்கு (partenaires sociaux) அனுப்பிய...
பிரான்ஸ்: நேரலையில் இறந்த பிரபலம்! சடலம் மீட்பு!
பிரான்ஸ் நாட்டில் தீவிர சவால்களுக்கு பெயர் பெற்ற ஆன்லைன் ஸ்ட்ரீமரான Raphaël Graven, புனைப்பெயரில் Jeanpormanove என்று அழைக்கப்பட்டவர், Nice நகருக்கு வடக்கே உள்ள Contes கிராமத்தில் ஒரு வீட்டில் மரணமடைந்த நிலையில்...
பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற Paris Métro சுரங்கப்பாதையில் ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Courcelles நிலையத்திற்கும் Ternes நிலையத்திற்கும் இடையே உள்ள Ligne 2 மெற்றோ சுரங்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...
கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது.
அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி...