பிரான்ஸ் அரசின் திட்டம்! மக்களுக்காக €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
பிரதமர் பிரான்சுவா பெய்ரூ 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் €40 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு திட்டத்தை முன்மொழிந்து, அனைத்து பொதுமக்களையும் இந்த மாபெரும் முயற்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த திட்டம்...
பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
பிரான்ஸ் டிராம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! லைன் விபரம்!
T12 டிராம் பாதையில் நாசவேலைகள் மற்றும் கேபிள் திருட்டு காரணமாக இரண்டாவது நாளாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Massy மற்றும் Évry-Courcouronnes இடையேயான 40 நிமிட பயணத்தை இணைக்கும் இந்த டிராம் பாதையின்...
பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
கனடாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்! மக்களுக்கு சாதகமா?
கனடா தனது ராணுவத்திற்காக புதிய ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக $18.4 பில்லியன் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஹெலிகாப்டர்கள் Bell CH-146 Griffon மாடல்களை மாற்றும் நோக்கில் வாங்கப்படுகின்றன. கனேடிய விமானப்படை...
பிரித்தானியா: யுவதியின் வித்தியாசமான ஏல விற்பனை!
மான்செஸ்டர், இங்கிலாந்து: சமீபத்தில் 22 வயதான லாரா என்ற இளம்பெண், ஒரு ஆன்லைன் ஏலத்தில் தனது கன்னித்தன்மையை விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஏலத்தில் ஒரு ஹாலிவுட் நடிகர் அதிகபட்சமாக £1.7...
ஊஞ்சல்: மறக்கப்பட்ட அறிவியல்!
கடந்த காலங்களில், பெரும்பாலும் ஆலமரத்திற்குக் கீழ் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியுடன் ஆடினார்கள். ஆனால் இப்போது அது மிகவும் குறைந்து காணாமல் போய்விட்டது. இதன் பின்னணி, அறிவியல் காரணங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு...
பாரிஸ்: வானிலை நிலையம் எச்சரிக்கை!
வானிலை நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது – கிழக்கு பிரதேசங்களில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு
பாரிஸ், மார்ச் 13, 2025 – நாட்டின் கிழக்கு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) முதல் பனிப்பொழிவு அதிகரிக்கும்...
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் -புதிய பயண அறிவிப்பு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனம் தனது பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துள்ளது. 2025 ஏப்ரல் 1 முதல், SIA விமானங்களில் பயணிகளுக்கு பவர் பேங்க்களை (Power Banks) விமான பயணத்தின் முழு...
பிரான்ஸ் பாரிஸில் நிகழவிருக்கும் கூட்டம்!
உக்ரைனுக்காக சர்வதேச பாதுகாப்புப் படை ஒன்றை உருவாக்கும் நோக்கில் 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகள் இன்று பாரிஸில் சந்திக்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் பிரித்தானிய பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் சர்...