பாரிஸ் ஈபிள் டவரில் குழப்பம்! மூவர் கைது!
பரிஸ் நகரின் அடையாளமான Eiffel Tower இன் உச்சியில் இருந்து இரண்டு நபர்கள் இன்று காலை பரசூட்டில் குதித்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த துணிச்சலான செயலில் ஈடுபட்ட இருவரும் தற்போது...
பிரான்ஸ் டிராம் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு! லைன் விபரம்!
T12 டிராம் பாதையில் நாசவேலைகள் மற்றும் கேபிள் திருட்டு காரணமாக இரண்டாவது நாளாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. Massy மற்றும் Évry-Courcouronnes இடையேயான 40 நிமிட பயணத்தை இணைக்கும் இந்த டிராம் பாதையின்...
பிரான்ஸில் காட்டு தீ அபாயம்! தமிழர் பகுதிகள், கடும் எச்சரிக்கை!
காட்டுத்தீ பரவல் அபாயம் காரணமாக இன்று, ஜூலை 10, 2025 வியாழக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் 10 முக்கிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை Bouches-du-Rhône, Vaucluse, Gard, Hérault, Aude,...
பாரிஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்து சேவைகள்!!
பாரிஸ் மற்றும் Île-de-France பிராந்தியத்தில் பொது போக்குவரத்து சேவைகளான மெற்றோ, பேருந்து, மற்றும் RER-இல் பயன்படுத்தப்படும் காகிதத்தால் ஆன ticket carton பயண அட்டைகளின் பயன்பாடு முடிவுக்கு வருகிறது. Île-de-France Mobilités அமைப்பு,...
கனடாவில் நிரந்தர குடியுரிமை – புதிய திட்டம்!
கனடாவில் வீட்டுப் பராமரிப்பு (Home Care) பணியாளர்களுக்கு வேலை அனுபவம் தேவையில்லை என உறுதியளிக்கும் புதிய குடியுரிமை திட்டம் அறிமுகமாகிறது. இது, Home Care Worker Immigration Pilot Programs என அழைக்கப்படுகிறது.
🔹...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...