பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற Paris Métro சுரங்கப்பாதையில் ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Courcelles நிலையத்திற்கும் Ternes நிலையத்திற்கும் இடையே உள்ள Ligne 2 மெற்றோ சுரங்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த...
பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
பிரான்ஸ், பாரிஸின் வடக்குப் புறநகரை அண்மித்த Saint-Ouen நகரில் இளம் பெண் ஒருவரைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பேர் கொண்ட குற்றவாளிக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உலகளவில்...
பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
Clermont-Ferrand நகரின் Croix-de-Neyrat பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது HLM (சமூக வீடுகள்) அதிகமாக உள்ள working-class பகுதி.இங்கே முக்கியமாக வட ஆப்பிரிக்க (Maghreb), ஆப்ரிக்க மற்றும் சில கிழக்கு...
பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!
Aulnay-sous-Bois பகுதியில், Seine-Saint-Denis மாவட்டத்தில், ஆகஸ்ட் 17-18 இரவு சுமார் 1 மணிக்கு முன்பு ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 45 வயதுடைய Peugeot 206 ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான...
இல்-து-பிரான்ஸ்:வீதிகளில் வேகக் கட்டுப்பாடு!
இன்று மார்ச் 5, புதன்கிழமை, இல்-து-பிரான்ஸ் பகுதிகளில் வழிசார்ந்த வேகக்கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. பரிஸ் காவல்துறையினர் பொதுமக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
🚗 வேகக்கட்டுப்பாடு விவரங்கள்:அதிகபட்ச வேகம்: ஒவ்வொரு சாலைக்கும் வழங்கப்பட்டுள்ள வழக்கமான வேகத்திலிருந்து 20...
கிண்ணியாவில் ஆயுதத் தேடல்!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நில அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை இன்று (4) காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது....
நோர்து-டேம் நன்கொடையாளர்களுக்கு பரிசு
பரிசில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நோர்து-டேம் தேவாலயம், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவில் சேதமடைந்தது. இதனை மீளப்புதுப்பிக்கும் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள நன்கொடையாளர்கள் தாராளமாக நிதி வழங்கினர்....
பரிசில் குழு மோதல்: காவல்துறை விசாரணை!
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் போது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு...
வழிமாறும் யாழ்ப்பாணத்தார் பணம்!
யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், தனது முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் இதேபோன்ற வர்த்தக சாதனையை ஏற்படுத்தியது.
மல்டிநேஷனல் நிறுவனங்கள்,...
பிரிட்டனில் உணவு பொருட்கள் விலை உயர்வு!
உணவுப் பொருட்கள் விலை 2.1% அதிகரிப்புபிரிட்டனில் 2025 பிப்ரவரி மாத உணவுப் பொருட்களின் விலை உயர்வு கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வருடாந்த விலை உயர்வு (Annual Food Inflation)...