பிரான்ஸ்: வீடு,ரூம் வாடகை விடுபவர்களுக்கு புதிய தலையிடி!
விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் பலர் தங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிலர் கேம்பிங் அல்லது ஹோட்டல்களை விரும்புகின்றனர்.
ஆனால், பலர் Airbnb மற்றும் Booking போன்ற தளங்கள் மூலம் நகர மையங்களில் அமைந்த அழகிய...
பாரிஸ்: நடுவானில் இயந்திர கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
கடந்த ஆகஸ்ட் 8, 2025 அன்று, Paris-லிருந்து São Paulo-வுக்கு பயணித்த Air France நிறுவனத்தின் Airbus A350-900 விமானம் (விமான எண்: AF460) பறக்கும் போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டு, பயணிகளுக்கு...
பிரான்ஸ்: முதலாளிகளுக்கு சார்பான புதிய சட்டம்! வேலை போக போகுது!
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தில் 2023 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றம், abandonment de poste (வேலை தவிர்ப்பு) ஐ présomption de démission (ராஜினாமா எனக் கருதுதல்) ஆக மாற்றியுள்ளது. இதனால், ஊழியர்கள்...
பிரான்ஸ்: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!! மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவு!
Lédenon, Gard: இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை, Gard மாவட்டத்தில் உள்ள Lédenon பகுதியில், Hydrapro என்ற Seveso தர உயர் ஆபத்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தொழிற்சாலை, குளங்களை...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விழிப்புணர்வுக்கும் நிதி...
பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...