பிரான்ஸ்: புலம்பெயர்ந்தவருக்கு நேர்ந்த துயர்!
Pas-de-Calais, Marck Industrielle, ஜூலை 15, 2025: இன்று அதிகாலை 5:30 மணியளவில், பிரான்ஸின் Pas-de-Calais பகுதியில் உள்ள Marck Industrielle தொழில்துறை மண்டலத்தில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம்...
பிரான்ஸ்: காவல்துறை தடுப்பில் 74 புலம்பெயர்ந்தோர்!!
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அரசுகள் அகதிகளின் கடல் வழி பயணங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பாரிய திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கு பிரான்ஸ் கடற்கரை பகுதிகளான Blériot-Plage மற்றும் Hemmes de Marck ஆகிய...
யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! பிரான்ஸ் தமிழர் கைது!!
யாழ்ப்பாணம், சுன்னாகம்: யாழ்ப்பாணம் (Jaffna) பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பிரான்சில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம்...
பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியத்தில், Saint-Omer பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிரடி நடவடிக்கையில், ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அகதிகளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் ஏழு...
பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!
புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: 'Manston ஊழல்' வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்புஇங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது 'Manston ஊழல்' என குறிப்பிடப்படுகின்றது....
பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!
உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5...
பிரான்ஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! விசாரணைகள் தீவிரம்!
Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம்...
பிரான்ஸ்: பயங்கரவாத தாக்குதல் திட்டம் – பாஸின் வடக்குப் பகுதியில் பரபரப்பு!
பிரான்ஸின் Dunkerque நகரில், ஏப்ரல் 2, 2025 அன்று, 19 முதல் 24 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல்...
பிரான்ஸ்: நீரில் பலியாகும் சிறுவர்கள்! பாரிஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
பிரான்சில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், நீரில்...
லண்டன்: தமிழின் பெருமையை மறந்து புது தலைமுறை!
ஒரு மொழியானது ஒரு இனத்தின் அடையாளம் அதை தலைமுறைகளுக்கு கடத்துவது அந்த இனத்தவர் ஒவ்வொருவரினதும் சமுதாய பொறுப்பாகும் அந்த வகையில் உலகமெங்கும் தமிழைக் கொண்டு சேர்த்த பெருமை ஈழத்து தமிழர்களையே சேரும் என்ற...