பிரான்சுக்கு ஆட்களை இறக்கி தள்ளும் முகவர்கள்! 7 பேர் கைது!
பிரான்ஸின் Pas-de-Calais கடற்பிராந்தியத்தில், Saint-Omer பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த அதிரடி நடவடிக்கையில், ஆங்கிலக் கால்வாய் (English Channel) வழியாக சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அகதிகளை சட்டவிரோதமாக கடத்திய குற்றச்சாட்டில் ஏழு...
பிரான்ஸ்: சமூக நல வீட்டில் நடந்த சம்பவம்! இனி இல்லையா?
Val-d’Oise மாவட்டத்தில் உள்ள Argenteuil பகுதியில் சமூக வீட்டில் வசித்து வந்த ஒரு குடும்பம், அவர்களது 27 வயது மகன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டது. இந்தச் சம்பவம் பிரான்ஸ் முழுவதும்...
பிரான்ஸ்: ஒரு மில்லியன் யூரோ பரிசு! மாயமான வெற்றியாளர்!
La Française des Jeux (FDJ) நிறுவனம் எசோன் (Essonne) பகுதியில் மே 20, 2025 அன்று நடைபெற்ற My Million டிராவில் ஒரு மில்லியன் யூரோ வென்ற ஒரு அதிர்ஷ்டசாலியை தேடி...
பாரிஸ்: இன்று முடங்கும் ரயில் சேவைகள்! கடும் எச்சரிக்கை!
பாரிஸ் நகரில் செல்சியா மற்றும் பிஎஸ்ஜி அணிகளுக்கு இடையிலான கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த முக்கியமான போட்டி ஜூலை 13 அன்று இரவு 9...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...
பிரான்சில் விமான Eco வரி உயர்வு!
இந்த வரி உயர்வு கார்பன் எரிபொருள் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. குறிப்பாக குறுகிய தூர விமான பயணிகளுக்கு இது அதிக செலவை ஏற்படுத்தும், ஏனெனில் ஏற்கனவே விமான கட்டணங்கள்...