காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...
பிரான்ஸ்: சீஸ் கட்டிகள் சாப்பிட்டு இருவர் பலி! தமிழர்கள் கவனம்!
பிரான்ஸ் முழுவதும் Listeria monocytogenes பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் Chavegrand நிறுவனத்தின் fromages (பாலாடைக்கட்டிகள்) திரும்பப் பெறப்பட்டுள்ளன.
இந்த Listeria contamination காரணமாக 21 பேர் listériose நோயால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர்...
பாரிஸ்: ரயில் சேவைகள் திடீர் முடக்கம்! பயணிகளுக்கு எச்சரிக்கை!
பிரான்ஸின் முக்கிய பொதுப் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான RER B, இன்று காலை முதல் fortement perturbé (பெரிதும் பாதிக்கப்பட்ட) நிலையில் உள்ளது.
Mitry-Claye (Seine-et-Marne) பகுதியில் நடைபெற்ற mouvement social inopiné (திடீர்...
பிரான்ஸ்: புயல் அபாயம்: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், Haute-Garonne, Tarn, Hérault, Gard, Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை மற்றும்...
பிரான்ஸ்: நடுவீதியில் நடந்த பயங்கர கத்திக்குத்து!
மார்ச் 19 புதன்கிழமை மாலை 4 மணியளவில் மார்சேய் 4வது வட்டாரத்தின் பவுல்வர்டு ரூஜியர் பகுதியில் ஒரு கார் ஓட்டுநர் ஒரு பாதசாரியைத் தாக்கினார்.
சம்பவத்தின் ஆரம்பத்தில், ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிளை...
பிரான்ஸ்: சட்டவிரோத குடியிருப்பாளர்கள் கைது!
பிரான்சின் Meaux (Seine-et-Marne) நகரில், கடந்த வாரம் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 36 வயதுடைய பெண்ணும், அவரது 13 வயது மகளும் உயிரிழந்தனர்.
மேலும், அவரது இன்னொரு மகள் தீவிபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில்...
பிரான்ஸ்: அதிஷ்டலாபம் பெறும் பெரிய வெற்றி!
பெப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற்ற Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகையை வென்றுள்ளனர்என்று Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான...
பிரிட்டன்: கடவுச் சீட்டுகள் தொடர்பில் மாற்றங்கள் – 2025!
பிரித்தானியாவில், பாஸ்போர்ட் விண்ணப்பங்களுக்கான புதிய கட்டணங்கள், ஏப்ரல் 10, 2025 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளன. இவ்விருப்பத்தில் பின்வரும் முக்கிய மாற்றங்கள் காணப்படுகின்றன:
ஒன்லைன் விண்ணப்பம் (பிரித்தானியாவுக்குள்ளேயானது):
பெரியவர்களுக்கு கட்டணம் 88.50 பவுண்டுகளிலிருந்து...
கனடா ஒரு மோசமான நாடு! மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!
"மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று… கனடாவை மீண்டும் வம்பிழுத்த டொனால்டு ட்ரம்ப்"
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவைப் பற்றி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று...