பிரான்ஸ்: காசை திருப்பி கொடுக்கும் அரசு! இப்படி பெறுங்கள்!
பாரிஸ், ஜூலை 21, 2025 – வருமான வரித்துறையான impots.gouv.fr மூலம் 2025 ஆம் ஆண்டிற்கான வருமான வரி திருப்பி செலுத்துதல் (remboursement d'impôt) பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை 25 மற்றும்...
பாரிஸ்: புலம்பெயர்ந்த நபருக்கு குறைவான சம்பளம்! வேலை வாங்கிய முதலாளி கைது!
திரான்சி (Drancy) நகரில் உள்ள ஒரு கேரேஜ் உரிமையாளர், ஆவணமில்லாத புலம்பெயர்ந்த மாற்றுத் திறனாளியான ஒரு நபரை மனிதரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைகளில், மாதம் வெறும் 250 யூரோக்களுக்கு, வாரத்திற்கு ஆறு நாட்கள்,
தினமும்...
பிரான்ஸ்: வானிலை எச்சரிக்கை! மாவட்ட விபரங்கள் உள்ளே!
ஜூலை 20, 2025: இன்று ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல் மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்-து-பிரான்ஸ்...
பாரிசின் முக்கிய இடத்தில் துப்பாக்கி சூடு! நபருக்கு நேர்ந்த கதி!
Arcueil, Val-de-Marne: பரிஸ் புறநகர் பகுதியான Arcueil-Val-de-Marne இல், les rues d’Arcueil பகுதியில், ஒரு வாகன ஓட்டுநர் காவல் துறையினரின் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து, எதிர்திசையில் வாகனத்தை செலுத்தி, ஒரு காவல்...
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு!
தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...
பிரான்ஸ்: மாணவன் மீது தாக்குதல்! கல்வி அமைச்சர் கண்டனம்!
Lycée Maximilien Perret கல்வி நிறுவனத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒருவர் படுகாயம்!
பிரான்சின் Val-de-Marne மாவட்டம், Alfortville நகரில் உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்!
பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை!
பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை!
பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நடவடிக்கை மார்ச் 18,...
பிரான்ஸ்:தொடருந்து விபத்தில் இருவர் பலி!
Arras நகரில் நடைபெற்ற துயர சம்பவம்!
மார்ச் 17 அன்று முற்பகல் பா-து-கலே பகுதியிலுள்ள Arras நகரில் இராணுவ வாகனம் ஒன்றும் உள்ளூர் தொடருந்தும் மோதிய விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த...