பிரான்ஸ்: வானிலை எச்சரிக்கை! மாவட்ட விபரங்கள் உள்ளே!
ஜூலை 20, 2025: இன்று ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல் மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் என Météo-France வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்-து-பிரான்ஸ்...
பாரிசின் முக்கிய இடத்தில் துப்பாக்கி சூடு! நபருக்கு நேர்ந்த கதி!
Arcueil, Val-de-Marne: பரிஸ் புறநகர் பகுதியான Arcueil-Val-de-Marne இல், les rues d’Arcueil பகுதியில், ஒரு வாகன ஓட்டுநர் காவல் துறையினரின் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து, எதிர்திசையில் வாகனத்தை செலுத்தி, ஒரு காவல்...
பிரான்ஸ்: ARS உதவித்தொகை – பெறுவதற்கான தகுதி விபரங்கள் உள்ளே!
புதிய கல்வியாண்டு உதவித்தொகை (Allocation de Rentrée Scolaire - ARS) ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலை செல்லும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு CAF (Caisse d'Allocations Familiales) மூலம் தானாகவே வழங்கப்பட உள்ளது.
இந்த...
பிரான்ஸ்: €2 செலவில் €500,000! பெண்ணுக்கு அடித்தது அதிஷ்டம்!!
Hérault நகரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, வெறும் €2 செலவில் வாங்கிய சுரண்டல் டிக்கெட்டால் €500,000 யூரோக்கள் பரிசு பெற்று, அதிர்ஷ்டத்தின் உச்சத்தை எட்டியுள்ளார். Française des Jeux நிறுவனத்தால் வழங்கப்பட்ட இந்த...
இறக்குமதி வரி – டிரம்பின் புதிய தீர்மானம்!
கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதித்த 48 மணி நேரத்திற்குள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கொண்ட வட அமெரிக்க வர்த்தக...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...