குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களே கவனம்… அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்..
- பிரான்ஸ்: வார இறுதி போக்குவரத்து கடுமையான நெரிசல்! மாற்று வழி விபரங்கள் உள்ளே!
- பிரான்ஸ்: வீதியில் பாறை விழுந்து இருவர் பலி! தடைப்பட்ட போக்குவரத்து!
- பாரிஸ்: உயரும் உயர்கல்வி செலவுகள்! மாற்று வழி தேடும் மாணவர்கள்!
- பிரான்ஸ்: வீடு வாடகை.. இப்படி செய்தா லாபம் கூட… தமிழர்கள் செய்யுங்கள்!
- பாரிஸ் சீன் நதியில் நான்கு சடலம் மீட்பு! கொலையாளி கைது!