தாயகம்

பணம் யாருக்கு! அனுரவின் சொன்னது நியாயமா..?

மக்களின் பணத்தை யார் கையாள வேண்டும்? ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கேள்வி: பொறுப்பு கோரலா அல்லது மறைமுகத் திட்டமா? கொழும்பு, ஏப்ரல் 20, 2025 – உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி...

யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40)...