பாரிஸ் | மே 16, 2025 – பாரிஸ் மையப்பகுதியிலும் 17 மற்றும் 18ஆம் மாவட்டங்களிலும் கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை 17 கொள்ளைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டதாக...
யாழ்ப்பாணத்தில் ஆவா ரௌடிக்கும்பலை உருவாக்கியவர்களில் ஒருவனான பிரபல ரௌடி நல்லலிங்கம் பிரசன்னாவை, குற்றவழக்கில் பிரான்ஸூக்கு நாடு கடத்த கனடாவின் ஒன்றாரியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி பிரசன்னா, பின்னர்...