செய்திகள்
பிரான்ஸ்: பனிச்சரிவு அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Savoie மாவட்டத்தில் கடும் பனிச்சரிவின் அபாயம் நிலவுவதை முன்னிட்டு, Météo France நிறுவனம் இன்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை “செம்மஞ்சள் எச்சரிக்கை”யை வெளியிட்டுள்ளது. இது குறிப்பாக பருவநிலை சீராக இல்லாததால் ஏற்படும் பனிச்சரிவுகளுக்கு...
பிரான்ஸ்: சட்டவிரோத பயணங்கள்! கடும் சோதனை நடவடிக்கைகள்!
Beauvais விமான நிலையத்தில் வாகனங்கள் மற்றும் பயணிகள் மீது கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளினை மேற்கொண்டுள்ளனர்.
Beauvais, ஏப்ரல்...
பாடசாலைகள் தரப்படுத்தலை நீக்கும் கூகுள்!
பொதுமக்கள் விமர்சனங்களையும், நட்சத்திர தரப்படுத்தல்களையும் தழுவியிருக்கும் Google Maps செயலியில், இனிமேல் பாடசாலைகள் குறித்த அந்தவகை தகவல்களை பதிவு செய்வதற்கோ, பார்வையிடுவதற்கோ வாய்ப்பு இருக்காது. இது தொடர்பான முடிவை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...
மாற்றி யோசி: பல வருடங்களாக கொள்ளை இலாபம் ஈட்டிய பெண்கள்!
அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்று வந்துள்ள இரண்டு பெண்கள் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்...
பிரான்சில் Euromillions: €130 மில்லியன் பரிசு!
மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.
இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு!
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...
பிரான்சில் விமான Eco வரி உயர்வு!
இந்த வரி உயர்வு கார்பன் எரிபொருள் உமிழ்வை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைகிறது. குறிப்பாக குறுகிய தூர விமான பயணிகளுக்கு இது அதிக செலவை ஏற்படுத்தும், ஏனெனில் ஏற்கனவே விமான கட்டணங்கள்...