மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.
Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,
மரங்களை...
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போர் தற்போது இரண்டாண்டுகளைக் கடந்து நீடிக்கின்றது. இந்தப் போர் விரைவில் முடிவடைவதற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லையென ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் காரணமாக, போரின் தாக்கம் விரிவடையலாம் என கருதப்படும்...