செய்திகள்
பிரிட்டன்: பிரித்தானியாவை தவிர்க்கும் துறை சார்ந்தவர்கள் – தொழில் துறைக்கு புதிய சவால்!
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அதிகரித்த விசா கட்டணங்கள், உலகளாவிய அளவில் முன்னணியில் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஏமாற்றி அனுப்பி வைத்திருக்கின்றன. இதனால், அமைய வேண்டிய முக்கியமான...
இலங்கை: ரணிலுக்கே தடை! தமிழர்களின் நீண்டகால அவா பலிக்குமா?
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்திக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்...
பிரான்ஸ்: பேருந்து பயணங்களை தவிர்க்கும் பாரிஸ் மக்கள்! காரணம் இதுதானாம்!
பிரான்ஸின் தலைநகரமான பரிஸில், சமீப காலங்களில் பேருந்துப் பயணங்களைத் தவிர்க்கும் வழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. இது, நகர போக்குவரத்து அமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மக்களின் பேருந்துகள் மீததான விருப்பம் குறைவடைந்தமைக்கான காரணங்கள்...
பிரிட்டன்: ஆவணங்கள் பற்றாக்குறை! புகலிடம் கோரியவருக்கு அபராதம்!
பிரித்தானியாவில் நாளொன்றுக்கு வெறும் £7 உதவித்தொகையில் வாழும் புகலிடக்கோரிக்கையாளருக்கு, குழந்தையை சிசேரியன் முறையில் பெற்றெடுத்ததற்காக £10,703.23 கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. பிறகு, அவருடைய நிதிச் சிக்கலைப் புரிந்துகொண்ட மருத்துவ அமைப்பு,...
கனடாவில் நிரந்தர குடியுரிமை – புதிய திட்டம்!
கனடாவில் வீட்டுப் பராமரிப்பு (Home Care) பணியாளர்களுக்கு வேலை அனுபவம் தேவையில்லை என உறுதியளிக்கும் புதிய குடியுரிமை திட்டம் அறிமுகமாகிறது. இது, Home Care Worker Immigration Pilot Programs என அழைக்கப்படுகிறது.
...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – தேடி அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...