செய்திகள்
பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!
பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...
பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!
இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய இலத்திரனியல் விசா...
பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!
ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் வேண்டாம்-கடுமையாகும் சட்டங்கள்! கோபத்தில் பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத புலம்பெயர்தல் குறித்து தனது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 29,884 பேர் 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து...
மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது…தீவிர மீட்பு பணி..
லியோனில் தொழில்நுட்ப கோளாறினால் மெட்ரோ B நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் இயக்க நிலைக்கு வருவதற்கு மதியம் 12 மணி எதிர்பார்க்கப்படுகிறது. தன்னியங்க இயக்க முறைமையில் ஏற்பட்ட கோளாறுக்கு பிறகே இந்த இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
பிரான்சில் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்
பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, ஆங்கில கால்வாயை கடக்கும் போது படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் விஸ்ஸான்ட் என்ற இடத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு...
மிதிவண்டி சாரதி பலி.. நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வுகள்!
கடந்த செவ்வாய்க்கிழமை பரிசில் மகிழுந்து மோதி கொல்லப்பட்ட Paul எனும் மிதிவண்டி சாரதிக்கு, சனிக்கிழமை நாடு முழுவதும் உணர்ச்சிகரமான அஞ்சலி நிகவுகள் இடம்பெற்றிருந்தன.
Place de la République பகுதியில் நேற்று மாலை...
புதிய ஓய்வூதிய சீர்திருத்தம்!
ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தம், பிரெஞ்சு மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. முதற்கட்டத்தில் எதிர்ப்பு, போராட்டம், மற்றும் போராட்டங்கள் இருந்தபோதிலும், இப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக...
குடியேற்றம் தொடர்பாக அரசு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது
Menton இல் புலம்பெயர்வை எதிர்க்கும் அரசின் கடுமையான நிலைப்பாட்டை பிரதமர் மிச்சல் பார்னியர் மற்றும் உள்துறை அமைச்சர் புரூனோ ரெடையோ அவர்கள் வெள்ளிக்கிழமை பிரான்சு-இத்தாலி எல்லையில் உறுதி செய்தார்கள். ஜோர்ஜியா மெலோனியின் கொள்கைகளுடன்...
பாரிஸில் மரம் சரிந்ததில் தந்தை பலி ! மகள்கள் இருவர் படுகாயம் !
பாரிஸ் நகரின் 19 ஆவது வட்டாரத்தில் நேற்று மாலை (ஒக்ரோபர் 17) மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் பாதசாரியான ஆண் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்தனர்.
பாரிஸின் 19ஆம் வட்டாரத்தில் உள்ள குரியால்...