செய்திகள்
இலங்கை: வாசனைத் திரவிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
குமார் தர்மசேனா இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரெஸ்டிஜ் OUD - A 100% ஆடம்பர வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர வாசனைத் திரவியமான பிரெஸ்டீஜ் OUD, நேற்று முன்தினம்...
இலங்கை: கடுமையான வெப்ப எச்சரிக்கை!
39°C–45°C: அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக்...
பிரான்ஸ்: ட்ராம் சேவைகள் தடை நீடிக்கிறது! காரணம் என்ன?
Bobigny முதல் Noisy-le-Sec வரை இயங்கும் T1 ட்ராம் சேவைகள் தற்போது திருத்தப்பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சேவை வழமைக்குத் திரும்பும் தேதி மேலும் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த...
பிரான்ஸ்: பயணச்சீட்டில்லா பயணத்திற்கு புதிய அபராதம்!
Île-de-France Mobilités நிறுவனம், பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராத தொகையை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை €50 ஆக உள்ளது. ஆனால் இது...
இலங்கை: வாசனைத் திரவிய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
குமார் தர்மசேனா இலங்கையில் தயாரிக்கப்பட்ட பிரெஸ்டிஜ் OUD - A 100% ஆடம்பர வாசனைத் திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார்.உலகத் தரம் வாய்ந்த ஆடம்பர வாசனைத் திரவியமான பிரெஸ்டீஜ் OUD, நேற்று முன்தினம்...
இலங்கை: கடுமையான வெப்ப எச்சரிக்கை!
39°C–45°C: அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சபரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பக்...
பிரான்ஸ்: ட்ராம் சேவைகள் தடை நீடிக்கிறது! காரணம் என்ன?
Bobigny முதல் Noisy-le-Sec வரை இயங்கும் T1 ட்ராம் சேவைகள் தற்போது திருத்தப்பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சேவை வழமைக்குத் திரும்பும் தேதி மேலும் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த...
பிரான்ஸ்: பயணச்சீட்டில்லா பயணத்திற்கு புதிய அபராதம்!
Île-de-France Mobilités நிறுவனம், பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராத தொகையை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது பயணச்சீட்டு இன்றி பயணம் மேற்கொள்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை €50 ஆக உள்ளது. ஆனால் இது...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் பிரவேசம்! உதவி செய்யும் பிரான்ஸ்!
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய புலம்பெயர்வோருக்கு பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக குற்றச்சாட்டுபுலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய பிரான்ஸ் பொலிசார் உதவுவதாக பிரித்தானிய அரசு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வட பிரான்சில்...
Toronto : விடுக்கப்பட்ட பனிப்பொழிவு எச்சரிக்கை
கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (Environment Canada) வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையின் படி, டொராண்டோவில் மார்ச் 28 வெள்ளிக்கிழமை மற்றும் மார்ச் 29 சனிக்கிழமை இரவுகளில் பனிப்பொழிவு ஏற்படும்...