செய்திகள்

பிரான்ஸ்: வானிலை ஆய்வுமைய எச்சரிக்கை!

புயல் மற்றும் வெள்ளம்: பிரான்சின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!பிரான்சின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை, 7 முக்கிய மாவட்டங்களில் புயல்...
செய்திகள்

பிரான்ஸ்: வானிலை ஆய்வுமைய எச்சரிக்கை!

புயல் மற்றும் வெள்ளம்: பிரான்சின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!பிரான்சின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் மோசமான வானிலை நிலவுவதனால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, திங்கட்கிழமை, 7 முக்கிய மாவட்டங்களில் புயல்...

கனடாவை மிரட்டும் ட்ரம்ப்: வலுவாக ஆதரிக்கும் ஜேர்மனி!

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறி மிரட்டி வரும் நிலையில், அவரது இந்த கருத்து கனடாவில் மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்நிலையில்,...

பிரிட்டன்: மகனால் வந்த அதிஷ்டம்! 1 மில்லியன் பவுண்டுகள்!

மகன் மூலம் கிடைத்த அதிர்ஷ்டம்: 4 மாதங்களாக கவனிக்காமல் இருந்த லொட்டரி சீட்டில் கோடீஸ்வரன் ஆன நபர்!இங்கிலாந்தைச் சேர்ந்த 44 வயதுடைய டேரன் பர்ஃபிட் என்பவர், அவரது அதிஷ்டம் தனது காருக்குள்ளேயே இருப்பதை...

பிரான்ஸ்: புதிய கல்வியாண்டில் மாணவர் கொடுப்பனவில் மாற்றம்!

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசு கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் Prime de rentrée scolaire எனப்படும் கல்விக்கான...
செய்திகள்
Kuruvi

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
Kuruvi

இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிஸ் இளம் தமிழ் தாயார் ஒருவருக்கு புற்றுநோய்..விடப்படும் எச்சரிக்கை!

குறித்த பெண்ணுக்கு புற்றுநோய் ஏற்பட்டதுக்கு அதிகமான அவரால் பாவிக்கப்பட்ட உடலை அழகாக்கும் சில  இராசயனங்களும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. குறிப்பாக சுருள் கூந்தலை நேராக்குவதற்காக methylene glycol என்னும் ரசாயனம்பயன்படுத்தப்படுகிறது,இந்த மெத்திலீன் கிளைக்கால், பார்மால்டிஹைடு என்னும் ரசாயனத்தைவெளியிடக்கூடியது. இந்த போர்மல்டிகைட் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் எனவகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மக்களே கவனம்... அந்தகாலத்தில் மஞ்சள் பூசுவார்கள் பெண்கள்..இந்த காலத்தில்தான் அவை புற்றுநோயைதடுக்கும் என கண்டுபிடித்தார்கள்..இன்று இவ்வளவு வசதி இருந்தும்,அறிவு இருந்தும் அறிவற்ற வீண் அழகால்கவரப்பட்டு இவ்வாறு அழிகிறார்கள்.. 
Kuruvi

புனிதங்களை அவமதிக்கும் தமிழ் அரசியல்! திலீபனுக்கு நேர்ந்த கதி!

புனிதங்களை அவமானத்துள்ளாக்காதீர். ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தமது கொள்கைகளை கொண்டு செல்லும்போது பல்வேறு விடயங்ஙளை கருத்தில் கொள்ளல் வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கையாளும்போது மிக அவதானமாகக் கையாளல் வேண்டும்.தனியே உணர்ச்சி...
Kuruvi

பிரான்ஸில் 5000€ கிளினீங் ஒப்பந்த வேலை! தமிழர்கள் முந்துங்கள்!

நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா... அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்... இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்.... "Agent de Propreté " என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்⤵️ https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036 ℹ️🟡ஒப்பந்தத்தில்  இங்கே வேலைசெய்து ஒப்பந்தம்  முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்... இங்கே அழுத்தவும் முகவரியைக்காண⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/ முகவரி ⤵️ https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/