செய்திகள்
பிரான்ஸ்: கார்கள் மீது கடும் பரிசோதனை – நிறுவனங்கள் சிக்கலில்!
பிரான்சில் விற்பனை செய்யப்பட்ட சில மகிழுந்துகளில் உள்ள AirBag அமைப்புகள் சரிவர இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பல முன்னணி நிறுவனங்களின் மகிழுந்துகள் பாதுகாப்பு சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக Volkswagen மற்றும்...
பிரான்ஸ்: அமெரிக்க வரிவிதிப்பு இடைநிறுத்தம் நிரந்தரமல்ல! இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை!
அமெரிக்கா தனது வர்த்தக கொள்கையில் சமீபத்தில் ஒரு தற்காலிக மாற்றத்தை மேற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது விதித்திருந்த சில முக்கிய வரிகளை 90 நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது. குறிப்பாக, இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள்...
பிரான்ஸ்: மறு அறிவித்தல் வரை மூடப்படும் மெற்றோ நிலையம்!SNCF வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாரிஸ், ஏப்ரல் 11, 2025 – பிரான்ஸின் பரிசின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள Issy மெற்றோ நிலையம், பயணிகள் பாதுகாப்பு காரணங்களால் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று SNCF (Société...
பிரான்ஸ்: அதிகரிக்கும் குழந்தை இறப்பு வீதம்! பெற்றோர்கள் அவதானம்!
பிரான்ஸில் குழந்தைகள் இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருவது பற்றிய கவலைக்கிடமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ஒரு வயதுக்குட்பட்ட 2,700 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்...
பாரிஸ் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சூடு! இருவருக்கு நேர்ந்த கதி!
பாரிஸ் - 13 நிர்வாகப் பிரிவின் (arrondissement) பொலீஸ் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு காவலர்களுக்கு அவசர சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகிறது.
கைதான நபர் ஒருவரைச் சோதனையிட்ட பொலீஸ் உத்தியோகத்தர்கள் இருவரே சுடப்பட்டு ப்படுகாயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் மீது வன்செயல் புரிந்தவர் என்று கூறப்படும் அந்த நபரைக் கைது செய்து பொலீஸ் நிலையத்தில்வைத்துச் சோதனையிட்ட சமயத்திலேயே அந்த நபர் பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரது துப்பாக்கியைப்பறித்துச் சுட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏனைய பொலீஸ் உத்தியோகத்தர்கள் மடக்கிப் பிடித்துக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகப் பாரிஸ் நகரப் பொலீஸ்ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் அதிரடியாக அதிகரித்த ஊக்க தொகை! மக்கள் மகிழ்ச்சி!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் காலத்தில் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்ளும் பல்வேறு துறை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
எந்தெந்த துறைகளுக்கு ஊக்கத்தொகை?
பிரெஞ்சு தேசிய இரயில்வே கழகம் (SNCF)
பாரிஸ் போக்குவரத்து ஆணையம் (RATP)
காவல்துறை அதிகாரிகள்
மருத்துவ பணியாளர்கள்...
பாரிஸில் இலவசமாகும் அனுமதி! வெளிவந்த அரச தகவல்!
பாரிஸ் மாநகர நிர்வாகம் 2025 ஆம் ஆண்டில் சீன் நதியில் நீந்த அனுமதி வழங்கப்படும் பட்சத்தில்,பொதுமக்களுக்கான இலவச நீச்சல் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான வரைவு ஆலோசனையை முன்வைத்துள்ளது.இந்தத் திட்டம் மே 21 முதல்...
யாழில் தனக்கு தீ மூட்டி இளம் மனைவி தற்கொலை!
வடமராட்சி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு ; வல்வெட்டித்துறையில் துயரம் !
தனக்கு தானே தீ மூட்டிய இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை...
பிரான்ஸில் இந்த ஊசி போட்டவர்கள் நிலை?
அஸ்ட்ராசெனெகா கோவிட்-19 தடுப்பூசி விற்பனை நிறுத்தம்:
அறிவிப்பு
ஐரோப்பிய சந்தையிலிருந்து அதன் கோவிட்-19 தடுப்பூசியான Vaxzevria ஐ திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அஸ்ட்ராசெனெகா தொடங்கவுள்ளது என்று இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு "வணிக காரணங்களுக்காக" எடுக்கப்பட்டதாக...
காரில் எரிந்த நிலையில் புலம்பெயர் ஈழதமிழர் சடலம் மீட்பு!
காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் !
இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
அந் நாட்டில்...