Sunday, March 22, 2026
No menu items!

பிரான்ஸில் பெருகி வரும் கொலைகள் கொடூரமான நிலையில் சடலம்!!

பிரான்ஸில் Rue des Fauvettes எனும் பகுதியில் நேற்று இரவு 9:30 மணியளவில் ஒரு 22 வயது இளைஞன் மோசமான நிலையில் முகத்தில் பலத்த காயங்கள் உடன் தெருவில் சடலமாக விழுந்து இருப்பதைக் கண்டு அவசர சேவைக்கு அழைத்தனர்.இதை பற்றி பொலிஸ்சார் கூறியது. அவ் இளைஞனை நிர்வாணமாகிய நிலையில் அவரது உடல் மற்றும் முகத்தில் பல இடங்களில் அடித்ததாக கூறுகின்றனர்.

பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தலையில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டது என தெரியவந்தது. மேற்கொண்ட விசாரணை போது மரணத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை செவ்வாயன்று கைது செய்தனர்18 முதல் 21 வயதுடைய ஐந்து இளைஞர்கள், இந்த வியாழன் அன்று Évry (Essonne) இல் உள்ள ஒரு விசாரணை நீதிபதியின் முன் அழைத்து வரப்பட்டனர், அவர்கள் “கொலை, கடத்தல் மற்றும் தனிமைப்படுத்தல்” ஆகியவற்றிற்காக அவர்கள் மீது குற்றஞ்சாட்டபட்டனர். Rue des Fauvettes இந்த மாதத்தில் 5 வது கொலை எனவும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் மேலும் நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here