Castro
நிழலாடும் நினைவுகள்
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
Castro -
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள் குடும்பத்தில் அன்றைய காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது யாரும் ஒன்றாக குடும்பமாக நித்திரை கொள்ளக்கூடாது என்று நடைமுறை இருந்தது. ஏன்? என்றால் விழந்து கொண்டு இருக்கும் செல்களின்...
நெஞ்சு பொறுக்குதில்லையே
லா சப்பலில் கண்ணாமூச்சி! நடுதெருவுக்கு வந்த ஈழத்தமிழர் ஒருவரின் நன்றிக்கடன்!
Castro -
2002 ல் அதிகாலையில் , நான் வேலை செய்யும் கடைக்கு அருகில் ஏஜென்சி ஒருவன் எம்மவர் ஒருவரை இதுதான் பிரான்ஸ் எனது கடமை முடிந்து விட்டது என்று சொல்லி அம்போபென்று விட்டு விட்டு போய்விட்டான்... என்னைக் கண்டதும் ஓடோடி வந்து விஷயத்தைச் சொல்லிக் கண்ணீர் மல்கினார்... உடனே உள்ளே அழைத்து café அடித்துக் கொடுத்து...
திரை சங்கதி
Lik திரை விமர்சனம்: வித்தியாசமான காதல் முயற்சி!
Castro -
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம்.(Lik என்றால் love insurance kompany என்பதன் சுருக்கம். ஆரம்பத்தில் LIC - LOVE INSURANCE COMPANY என்று பெயர் வைத்து, LIC நிறுவனத்தின்...
la formation
Université Paris-Panthéon: பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் நிர்வாகத்தில் ஈழ தமிழர்கள்!
Castro -
பாரிஸ், பிரான்ஸ்: ஐரோப்பிய நாடுகளின் அதிகாரக் கட்டமைப்பில், கல்வி என்பது வெறும் தகுதியல்ல; அது ஒரு சமூக அந்தஸ்து மற்றும் அதிகாரத்தைப் பெறுவதற்கான மிக முக்கியமான கருவி. இந்த வரிசையில், பிரான்ஸின் உயர்மட்ட அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்வது பாரிஸ்-பாந்தியன்-அசாஸ் பல்கலைக்கழகம் (Université Paris-Panthéon-Assas). அண்மையில் 18 வயதில் நகர...
சிறப்பு கட்டுரை
பிரெஞ்சு அதிகார மையத்தில் ஈழத்தமிழரின் எழுச்சி: ஓர் அரசியல் பகுப்பாய்வு
Castro -
பாரிஸ், பிரான்ஸ்: ஐரோப்பிய மண்ணில் குடியேறிய ஈழத்தமிழர்கள், ஆரம்பக் காலங்களில் பொருளாதாரத் தன்னிறைவுக்காக உழைத்த 'குடியேறிகள்' என்ற நிலையிலிருந்து, இன்று அந்த நாடுகளின் சட்டங்களை இயற்றும் மற்றும் நிர்வாகத்தைத் தீர்மானிக்கும் 'அதிகாரச் சக்திகளாக' (Power Centers) உருவெடுத்துள்ளனர். இதற்குச் சான்றாக, பாரிஸின் புறநகர்ப் பகுதியான கயன்கூர் (Guyancourt) நகராட்சியில், தனது 18-வது வயதிலேயே நகர...
இலக்கியம் | புத்தகங்கள்
சிவகாமியின் சபத வாதாபி – 1500 ஆண்டு பழமையான கலை அதிசயங்கள்
Castro -
சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி – 1500 ஆண்டு பழமையான சாளுக்கிய கலை அதிசயங்கள் | Badami, Aihole, Pattadakal பயணம் – பகுதி 1 பல நாட்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த இந்தத் தொடரை எழுத இப்போதுதான் நேரம் வாய்த்தது. கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த எவருக்கும் வாதாபி எனப்படும் பாதாமி ஒரு தீராத...
திரை சங்கதி
நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!
Castro -
நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இன்று நீளிரா பார்த்தேன். இன்று நடைபெறுவது அதிகாரத்துக்கான, ஒரு நாட்டின் கனிமவளங்களுக்கான போர்.ஆனால் இலங்கையில் நடைபெற்ற யுத்தம் ஓர் இனத்தின் விடுதலைக்கானது. நீள்...
சிறப்பு கட்டுரை
கனடாவின் இரட்டை நிலைப்பாடு: MV சன் சீ கப்பல்!
Castro -
2010-ல் MV சன் சீ கப்பலில் வந்த 492 ஈழத் தமிழர்களில் ஒரே பின்னணி, ஒரே போர் அனுபவம், ஒரே அச்சுறுத்தலைச் சொல்லி அகதி உரிமை கோரியவர்கள். ஆனால் கனடா அரசு அவர்களை ஒரே அளவுகோலில் நடத்தவில்லை. சிலர் அகதி உரிமை பெற்று, நிரந்தர வதிவிடம், பின்னர் கனேடிய குடியுரிமை பெற்றனர். அவர்கள் இன்று இலங்கைக்கு...
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த ஈழ தமிழ் அகதி, கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா?
Castro -
இந்தத் தமிழ் அகதி நாடு கடத்தப்படுவாரா ? குகதீஸ்வரன் துரைசிங்கம் கனடாவுக்கு வந்து 16 ஆண்டுகள். 492 தமிழ் அகதிகளுடன் MV Sun Sea கப்பலில் மாதக்கணக்கில் கொடூரமான கடல் பயணத்தை மேற்கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு (B.C.) வந்தவர் இந்தக் குகதீசன் துரைசிங்கம். இன்றும் கனடாவில் அகதி அந்தஸ்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான...
சிறப்பு கட்டுரை
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் MV Sun sea ஈழ தமிழர்!
Castro -
2010 ஆகஸ்ட் மாதம், தாய்லாந்திலிருந்து புறப்பட்ட எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை அடைந்தது. இதில் 492 ஈழத் தமிழர்கள் (380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் உட்பட) வந்திருந்தனர். இலங்கையில் 2009-ல் கொடூர இனப்படுகொலை போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட உயிர்...
About Me
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

