பாரிஸ்: புலம்பெயர்ந்தோரை இலக்கு வைத்து மெட்ரோ , பஸ்களில் அடையாள சோதனை!
பாரிஸ், ஜூன் 18, 2025: பாரிஸில் குடியேற்ற பிரச்சினைகள் தொடர்பான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஜூன் 18, 2025 அன்று, உள்துறை அமைச்சர் ரெட்டைலோ (Retailleau), Irregular immigration France பிரச்சினையை கட்டுப்படுத்த,...
பாரிஸ் புறநகரில் பயங்கரம்! தீப்பிடித்த வீடு! 6 பேர் பலி!
ஜூன் 18, 2025: இன்று புதன்கிழமை காலை, Essonne மாவட்டத்தில் உள்ள Juvisy-sur-Orge நகரில், Rue Carnot பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காலை 8:50 மணியளவில்...
பாரிஸ் உணவகம் மீது தாக்குதல்! பின்னர் நடந்த சம்பவம்!
பாரிஸ், ஜூன் 18, 2025: செவ்வாய்க்கிழமை மாலை, பாரிஸின் 20ஆவது மாவட்டத்தில் உள்ள Rue de la Réunion பகுதியில், கடுமையான மது போதையில் இருந்த ஆண் ஒருவர் தனது Rue d'Avron...
ரம்ப் வெற்றி! நேட்டோவுக்கு பூட்டு! கவலையில் ஐரோப்பா!
டொனால்ட் டிரம்பின் வெற்றி ஐரோப்பாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் க்ரெம்லினுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதுள்ளது.
டொனால்ட் டிரம்பின் வெற்றியின் முதலாவது அறிகுறிகளை அடுத்து, NATO தலைவரும், உக்ரைன் ஜனாதிபதியும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, தங்கள் பிரச்சினைகளை...
அடங்காத நாடோடி காற்றல்லவா !
நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்ததுண்டா? சின்ன வயதில் வாகனங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்றில் ஏறி அது எங்கே கடைசியாக செல்கின்றதோ அங்கேயே போக வேண்டும் என்றும் , யாராவது கடத்திச்சென்று ஊர் சுற்றவேண்டும்...
சொன்னாலும் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !
காமம், கலவி இந்த சொற்களை நாம் பயன்படுத்துவதற்கே நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அது தவறான விடயம் அல்லவா? ஆம் என்றுதான் பலரும் கூறுவார்கள். ஏனடா அப்படி? என்று வினவினால். சிலர் இது...
சொல்றதுக்கு ஒன்றுமில்லை : பகுதி I
நிறுத்துங்கள்! சற்று சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதானா என்று. ஆழமாகபோனால் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றில் வேறுபட்ட ஒன்றாக தான் உள்ளது. இப்பொழுது சொல்வீர்கள் எல்லாமே வேறு வேறு தானே என்ன சொல்ல...
The Greatest Secret Chapter – One : Spoiler Review.
கோடிக்கணக்கானோர் இருக்கின்ற இந்த உலகில் ஒரு சிலரே பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் தங்களுடைய துன்பங்கள் மற்றும் வாழ்க்கையின் எதிர்மறைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று நிரந்தர மகிழ்ச்சி மற்றும் அமைதியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.
உண்மையில்...
நான் ஒரு முட்டாளுங்க! இந்த புத்தகத்தை படிக்க முதல்ல…
ஆம் நான்தான் நானே தான். என்னடா இவள் கூட எதையோ எழுத தொடங்கி விட்டாள் என்று நினைக்க தோன்றும் என்று நம்புகின்றேன். என் பேனையை எடுத்து வெள்ளைக்காகிதத்தில் இதை எழுதத்தொடங்கும் போதே என்...