யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40)...
பிரான்ஸ் உணவகத் துறையில் ஊதிய உயர்வு! வெளியான அறிவிப்பு!
பிரான்ஸ் நாட்டின் ஹோட்டல், கஃபே மற்றும் உணவகத் துறையில் (HCR - Hôtels, Cafés, Restaurants) பயிற்சியாளர்களாகப் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! 2025 ஆகஸ்ட் 1 முதல், இவர்களின் ஊதியம்...
பாரிஸ் 21 வயது தமிழ் யுவதி எடுத்த விபரீத முடிவு! கதறும் பெற்றோர்!
பாரிஸ் புறநகர் பகுதியில் வாழும் ஈழ தமிழ் யுவதி ஒருவர் செய்த சம்பவம்..பேசு பொருளாகியுள்ளது.. திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்… அதிர்ச்சியடைந்த பெற்றோர் தெரிந்தவர்கள்,உறவுகளிடம் தேடியலைந்துள்ளனர்.. பின்னர் இரண்டு நாள் கழித்து...
பாரிஸில் அதிகரிக்கும் வீட்டு வாடகை! தமிழர்கள் கவனம்!
பாரிஸ், ஜூன் 27, 2025: பாரிஸ் நகரில் 2019ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் வாடகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (Rent control France), 2026 நவம்பரில் முடிவடைய உள்ளது. இந்த சோதனை அடிப்படையிலான...
சொன்னாலும் வெட்கமடா ! சொல்லாவிட்டால் துக்கமடா !
காமம், கலவி இந்த சொற்களை நாம் பயன்படுத்துவதற்கே நிறையவே யோசிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அது தவறான விடயம் அல்லவா? ஆம் என்றுதான் பலரும் கூறுவார்கள். ஏனடா அப்படி? என்று வினவினால். சிலர் இது...
சொல்றதுக்கு ஒன்றுமில்லை : பகுதி I
நிறுத்துங்கள்! சற்று சிந்தியுங்கள். நாம் அனைவரும் ஒன்றுதானா என்று. ஆழமாகபோனால் ஒவ்வொரு உயிரினமும் ஏதோ ஒன்றில் வேறுபட்ட ஒன்றாக தான் உள்ளது. இப்பொழுது சொல்வீர்கள் எல்லாமே வேறு வேறு தானே என்ன சொல்ல...
The Greatest Secret Chapter – One : Spoiler Review.
கோடிக்கணக்கானோர் இருக்கின்ற இந்த உலகில் ஒரு சிலரே பேருண்மையை கண்டுபிடித்துள்ளனர் அவர்கள் தங்களுடைய துன்பங்கள் மற்றும் வாழ்க்கையின் எதிர்மறைகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெற்று நிரந்தர மகிழ்ச்சி மற்றும் அமைதியில் திளைத்து கொண்டிருக்கின்றனர்.
உண்மையில்...
நான் ஒரு முட்டாளுங்க! இந்த புத்தகத்தை படிக்க முதல்ல…
ஆம் நான்தான் நானே தான். என்னடா இவள் கூட எதையோ எழுத தொடங்கி விட்டாள் என்று நினைக்க தோன்றும் என்று நம்புகின்றேன். என் பேனையை எடுத்து வெள்ளைக்காகிதத்தில் இதை எழுதத்தொடங்கும் போதே என்...