பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
🚨பாரிசில் எச்சரிக்கை! ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்!
Paris Alert // Attaque au couteau // Train britannique // Terrorisme // Sécurité Paris // Breaking News France - பாரிஸ் மற்றும் லண்டன் இடையிலான பாதுகாப்பு...
பாரிஸில் தமிழ் பெற்றோர் அறிய வேண்டிய பாடசாலை கல்வி வழிகாட்டி!
Paris Éducation 2025 // Meilleurs Quartiers Paris Éducation // Classement Le Parisien Écoles et Lycées Paris - பாரிஸ் மத்திய மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் முடிவுகள் (Résultats...
பிரான்ஸ் யூரோ-இலங்கை ரூபா, நாணயமாற்று வீதம்! november 1-3
💶 நவம்பர் 1-3 2025 – யூரோ ⇄ இலங்கை ரூபாய் (LKR) மாற்று விகிதம் 1 நவம்பர் 2025 : 1 € = LKR 349.74 (gov.capital) 2 நவம்பர் 2025 :...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...

