பிரான்ஸ்: நீண்டகாலம் வேலை செய்யும் தமிழர்களுக்கு சலுகை!
பிரான்ஸ் ஓய்வூதியத் திட்டத்தில் early retirement for long careers எனப்படும் "நீண்ட கால வேலை செய்தவர்களுக்கான ஆரம்ப ஓய்வு" திட்டம், உதவி தேவைப்படுவோருக்கே மிகக் குறைவான பலன்களை அளிப்பதாக Cour des...
paris: வீதியில் நெக்லஸ் அறுத்தவருக்கு நேர்ந்த கதி!
Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள செர்ரிஸில், ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை, Route de Provins பகுதியில் 80 வயது மூதாட்டியின் கழுத்திலிருந்து நகைகளை பறித்த 25 வயது இளைஞருக்கு Meaux குற்றவியல் நீதிமன்றம் இரண்டு...
உதவி தொகை ஊழல்! சுவிஸிலிருந்து நாடு கடத்தப்படும் ஈழ தமிழர்?
பெர்னில் உள்ள தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ், பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, 5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு பெர்னில் வசிக்கவும்...
பாரிஸில் துயரம்! 3,4 வயது சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!
ஓர்லியில் உள்ள Georges-Méliès Park இல், ஆகஸ்ட் 21 சனிக்கிழமை மாலை, இரு சிறிய உடல்கள் இரு துணிகளால் மூடப்பட்டு, அவசர சேவைகள், தீயணைப்பு வீரர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்டிருந்தன. அனைவரும்...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...