பிரான்ஸ்,லாச்சப்பலில் தமிழர்கள் பலரை தேடி காவல்துறை சல்லடை!
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தஞ்சம் கோரியிருப்பது அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அரசியல் தஞ்சம் (Political...
🛣️பிரான்ஸ் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) முக்கிய நல்ல மாற்றம்!
பாரிஸ் – பிரான்சினைச் சேர்ந்த ஓட்டுநர்களுக்கு முக்கியமான செய்தி: புதிய ஓட்டுநர் உரிமம் (permis de conduire) சட்டம் ஐரோப்பிய யூனியனில் ஒப்புதல் பெற்றுள்ளது.இந்த driving licence reform EU மூலம் பல்வேறு...
பிரான்சில் இனி முறையான ஆவணங்கள் இன்றி… அதிதீவிர குடியேற்ற சட்டம்!
3,750 € Amende மற்றும் 3 வருட Interdiction du territoire (ITF) தயார்! - பிரான்சில் முறையான ஆவணங்கள் இன்றி (Sans-papiers) வசிப்பவர்களை, குறிப்பாக விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டிற்குள்...
பிரான்ஸ்-பாரிஸில் இப்படி ஒரு மாற்றம்! தமிழர்கள் தயாரா?
பாரிஸ் – பிரான்சில் பணியில் இருக்கும் பெரும்பாலானோர், தற்போதைய வேலையிலிருந்து புதிய துறைக்கு மாறுவதற்கும், தங்களது தொழில் பாதையை மேம்படுத்திக் கொள்ளவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். IFOP மற்றும் Avenir Actifs ஆகியவை...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...
யாழ் ஆவா குழு தலைவன் கனடாவில் கைது!
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவராக புகழ்பெற்ற இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அஜந்தன் சுப்ரமணியம் என்ற பெயரில் அறியப்பட்ட பிரசன்ன நல்லலிங்கம் என்பவர் 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில்...
கனடா-அமெரிக்க எல்லையில் உறைநிலையில் அகதிகள்!
கனடா மற்றும் அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள கியூபெக் பகுதியில், கடுமையான பனிப்பொழிவின் போது, ஒரு குடும்பம் இரு பிள்ளைகளுடன் உடல் உறைந்த நிலையில் மீட்கப்பட்டது. அந்த குடும்பம் கடுமையான பனிப்பொழிவின் போது, சில மணி...

