பாரிஸில் பயங்கரம்! நடுவீதியில் பெண்ணுக்கு கத்திக்குத்து!
பாரிஸ் நகரின் மையப் பகுதியான rue de Sèvres இல் ஜூலை 25, 2025 அன்று ஒரு அதிர்ச்சியளிக்கும் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான Chloé என்ற பெண், தனது கைபேசியைப்...
பாரிசில் கடும் பரபரப்பு! தமிழர்கள் அவதானம்!
ஈரான் - இஸ்ரேல் போர் முற்றுகை உச்சம் பெறும் நிலையில்,ஈரான் அனுதாபிகள் இஸ்ரேல் ஆதரவு நாடும்,ஈரான் மீதான போருக்கு பக்கபலமாக இருந்து மறைமுகமாகவும்,வெளிப்படையாகவும் உதவி வரும் பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் எதாவது வெறிதனமான...
பாரிஸ்: உணவக வாசலில் கத்திகுத்து! குழு மோதலில் பலர் காயம்!
Val-de-Marne-இல் Créteil-இன் Créteil Soleil கடை வளாகம் அருகே ஜூன் 10, 2025 அன்று ஒரு கஃபே மொட்டைமாடியில் நடந்த கத்தி தாக்குதல் (violence urbaine), 30 பேர் ஈடுபட்ட பெரும் மோதல்...
பிரான்ஸ்: பாடசாலையில் சற்று முன் தாக்குதல்! ஒருவர் பலி
Haute-Marne மாகாணத்தின் Nogent-இல் உள்ள Françoise Dolto College-இல், செவ்வாய் காலை (ஜூன் 10, 2025) 14 வயது 9-ஆம் வகுப்பு மாணவர், 31 வயது கல்வி உதவியாளரை கத்தி தாக்குதல் (violence...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...